By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தரமான விதையை கண்டறிய விதை பரிசோதனை அவசியம் – விதை ஆய்வு துணை இயக்குனர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > தரமான விதையை கண்டறிய விதை பரிசோதனை அவசியம் – விதை ஆய்வு துணை இயக்குனர்
இராமநாதபுரம்

தரமான விதையை கண்டறிய விதை பரிசோதனை அவசியம் – விதை ஆய்வு துணை இயக்குனர்

Last updated: July 4, 2025 3:44 pm
July 4, 2025 1 View
Share
SHARE

பரமக்குடி, ஜூலை 4 –

விவசாயிகளுக்கு பல்வேறு பயிர்களின் தரமான விதைகள் கிடைத்திட தமிழ்நாடு அரசு வேளாண் உழவர் நலத்துறையின் கீழ் இயங்கும் விதை சான்றளிப்பு மற்றும் உரிமம் சான்றளிப்புத்துறை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து, ராமநாதபுரம் விதை ஆய்வு துணை இயக்குனர் அறிக்கை வெளியிட்டார். இதில் பயிர்களின் மகசூல் அதிகரிப்பதில் தரமான விதையை பயன்படுத்துவது மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது. தரமான விதையினை பயன்படுத்துவதனால் பயிரின் உற்பத்தி திறன் மேம்பாட்டு விலை பொருள் அதிகரித்து நாட்டின் உணவு உற்பத்தியினை செலுத்துவதில் பெரும் பங்கு வைக்கிறது. தரமான விதையை கண்டறிய விதை பரிசோதனை அவசியமாகும்.

விதை விற்பனை நடைபெறும் தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் விதை ஆய்வாளர்கள் ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் விதை மாதிரிகளை சேகரித்து விதை பரிசோதனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். பரிசோதனையில் புறத்தூய்மை மற்றும் முளைப்புத்திறன் போன்ற காரணிகள் ஆராயப்படுகிறது. தரமற்ற விதை என பரிசோதனை முடிவு வந்தால் உடனடியாக குறிப்பிட்ட விதை குவியலுக்கு தடை விதிக்கப்பட்டு துறை நடவடிக்கை அல்லது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

விதை மாதிரிகளை நிறுவனங்களில் சேகரிக்கும் பொழுது அந்நிறுவனங்களின் விதை ஆய்வாளர்களால் விதை விற்பனை தொடர்புடைய ஆவணங்களை ஆய்வு செய்கின்றனர். மேலும், விதை இருப்பு மற்றும் சேகரிப்பு முறையினை ஆய்வு செய்கின்றனர். இந்த ஆண்டு தலா 650 விதை மாதிரிகளை விதை ஆய்வாளர்கள் ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் விதை உரிமம் பெற்றுள்ள விற்பனையாளர்களிடமிருந்து சேகரிப்பு செய்து தரமறிந்து விவசாயிகளுக்கு விற்பனை செய்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என விதை ஆய்வு துணை இயக்குனர் இப்ராம்சா தெரிவித்துள்ளார். விதை ஆய்வாளர் ஜெயந்திமாலா உடன் இருந்தார்.

You Might Also Like

ராமநாதபுரத்தில் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழா; காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

தாட்கோ மூலம் விவசாய நிலம் வாங்க மானியத்தில் கடன் வழங்கப்படுகிறது; கலெக்டர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் தகவல்

மாற்றுத்திறனாளியை தாக்கிய தனிப்பிரிவு காவலர் சஸ்பெண்ட்; எஸ்.பி. சந்தீஷ் அதிரடி உத்தரவு

ராமநாதபுரம் நகரில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ராமநாதசுவாமி திருக்கோவிலில் இரண்டு ஜோடிக்கு இலவச திருமணம்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
சென்னை

செர்பியாவில் ISF World School U15 Gymnasiade போட்டி

April 4, 2025 17 Views
ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் திறந்து வைத்தார்
மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
வாக்கிங் சென்றவரை மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது செய்து சிறையில் அடைப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?