By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் பதவி ஏற்பு மற்றும் நிர்வாகிகள் அறிமுக விழா நாகர்கோவிலில் நடைபெற்றது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் பதவி ஏற்பு மற்றும் நிர்வாகிகள் அறிமுக விழா நாகர்கோவிலில் நடைபெற்றது
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் பதவி ஏற்பு மற்றும் நிர்வாகிகள் அறிமுக விழா நாகர்கோவிலில் நடைபெற்றது

Last updated: June 29, 2026 5:43 pm
June 29, 2026
20 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 29 –

கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள் பதவியேற்பு மற்றும் அறிமுக விழா நாகர்கோவிலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் கொளத்தூர் ரவி குத்துவிளக்கு ஏற்றி வைத்து பின்னர் எழுச்சி உரையாற்றினார். மாவட்டத் தலைவர் குமரன் நாகேந்திரன் மற்றும் மாவட்டச் செயலாளர் கோபுராஜ் தலைமை வகித்தனர். பின்னர் புதிய நிர்வாகிகளை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மேரி பிரின்சி லதா மற்றும் சரவண சுப்பையா ஆகியோர் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் மாநிலத் தலைவர் கொளத்தூர் ரவி செய்தியாளர்களிடம் கூறும் போது: புதிதாக அமைந்துள்ள தமிழக அரசுக்கு நமது சங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் மறைந்த வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன் அவர்களுக்கு சிலை வைக்க வேண்டும். இதுபோன்ற 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நாகர்கோவில் கிழக்கு மாவட்ட தலைவர் கண்ணன், மாவட்ட பொருளாளர் சுபாஷ், மத்திய மாவட்ட இளைஞரணி தலைவர் திலீப் குமார், தூத்துக்குடி புறநகர் தலைவர் ஜான் ராஜா, நெல்லை தெற்கு மாவட்ட தலைவர் லிங்க சித்திரை மற்றும் நிர்வாகிகள், மகளிர் அணி தலைவி பத்மாவதி, மகளிர் அணி செயலாளர் பெமிஅருண் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

குளச்சலில் இரவில் அதிவேக ரேஸ்
ஈரோடு கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
நித்திரவிளை அருகே பைக் – அரசு பஸ் மோதல்; வாலிபர் உயிரிழப்பு
இளைஞரின் தந்தையை கடித்தவற்க்கு 4 ஆண்டு சிறை
பெருவிளை பா ஜ க சார்பில் சமகல்வி கொள்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மகாகவி பாரதியாரின் 103 வது நினைவு தின விழா

September 12, 2024
75 Views
பள்ளி மாணவர்கள் கோவையில் கிடைத்தனர்
புறநகர் டிஎஸ்பி சிபிசாய் சௌந்தர்யன் பார்வை
திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கெடுத்துக்கொள்ள புறப்பட்ட சுசீந்திரம் முன்னுதித்த நங்கையம்மன்
புதுக்கடையில் டாஸ்மாக் கடையை மூட கேட்டு தே.மு.தி.க சார்பில் ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account