By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு 3,902 பேர் தேர்வு: மாவட்ட கலெக்டர் ரேவதி தகவல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு 3,902 பேர் தேர்வு: மாவட்ட கலெக்டர் ரேவதி தகவல்
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு 3,902 பேர் தேர்வு: மாவட்ட கலெக்டர் ரேவதி தகவல்

Last updated: July 17, 2026 6:10 pm
July 17, 2026
4 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூலை 17 –

தஞ்சாவூர் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு 3,902 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று மாவட்ட கலெக்டர் ரேவதி தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் ரேவதி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். எம்பிகள் முரசொலி, சுதா, எம்எல்ஏக்கள் துரை சந்திரசேகரன், அசோக்குமார், விஜய் சரவணன், வருவாய் அதிகாரி தியாகராஜன், மாநகராட்சி ஆணையர்கள் தீபனா விஸ்வேஸ்வரி (தஞ்சாவூர்), சுதா (கும்பகோணம்), ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தேவநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து கலெக்டர் ரேவதி பேசுகையில்: இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. கணக்கெடுப்பு முழுவதும் தொழில் ரீதியாகவும், சுய கணக்கெடுப்பு முறையிலும், முதல் முறையாக நடைபெற உள்ளது. முதல் கட்டமாக வீட்டு பட்டியல் மட்டும் வீடுகள் கணக்கெடுப்பு பணி தொடங்கி 15 நாட்கள் நடைபெற உள்ளது. இரண்டாவது கட்டமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு செய்வதற்கு நகரம் மற்றும் கிராமம் வாரியாக தொடர்புடைய நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் தாசில்தார்கள் என 32 பொறுப்பு அலுவலர்களின் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மாநகராட்சிக்கு முதன்மை கணக்கெடுப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு தலா 4 பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் 3,902 கணக்கெடுப்பாளர் மற்றும் கண்காணிப்பாளர்களாக ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டு மூன்று கட்டங்களாக பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. பொது மக்கள் அனைவருக்கும் se.census.gov.in என்ற இணைதளம் மூலமாகவும் கியூ ஆர் கோடு மூலமும், கணக்கெடுப்பில் பங்கேற்று தங்களுடைய சுய விவரங்களை தாங்களே பதிவேற்றம் செய்யலாம். பதிவேற்றம் செய்யப்பட்டது உறுதி செய்ய கணக்கெடுப்பாளர் தங்கள் வீட்டுக்கு வருகை தரும் போது அவர்களிடம் அந்த பதிவேற்ற எண்ணை தெரிவிக்க வேண்டும் என்றார்.

விளம்பரம்

You Might Also Like

சங்கரன்கோவில் திமுக சார்பில் வஉசியின் 89வது நினைவு நாள்; மாவட்டச் செயலாளர் ராஜா மாலை அணிவித்து மரியாதை
இரணியல் அருகே சூப்பர் மார்க்கெட் பெண் ஊழியர் மர்ம சாவு: தந்தை போலீசில் புகார்
உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு ஊர்வலம்
செல்போனில் 300க்கும் மேற்பட்ட போட்டோக்கள்; மாணவிகள், இளம் பெண்களை ரகசியமாக படம் பிடித்த கொத்தனாரிடம் விடிய விடிய விசாரணை; குமரியில் பரபரப்பு
கருங்கல் மற்றும் சேனம்விளை அரசு மருத்துவமனைகளில் உள் நோயாளிகளுக்கு மதிய உணவு வழங்க அரசாணை வெளியீடு; ராஜேஷ் குமார் எம்எல்ஏ தகவல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

களியக்காவிளை துணை அஞ்சல் அலுவலகம் புதிய கட்டிடத்திற்கு மாற்றம்

February 3, 2026
41 Views
ரெட் கிராஸ் சொசைட்டி பொறுப்பாளர்கள் தேர்தல்
ஆட்சியர் தலைமையில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
குவாரி உரிமையாளர்கள் உட்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு; அதிரடி காட்டிய எஸ்.பி
ஈரோடு மாவட்ட அரசு இசைப்பள்ளியில் நாட்டுப்புறக் கலைப்பயிற்சி வகுப்புகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account