By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் மாவட்டத்தில் 13 இடங்களில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் கட்ட இடம் தயார்: வேளாண் அமைச்சர் வினோத் தகவல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் மாவட்டத்தில் 13 இடங்களில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் கட்ட இடம் தயார்: வேளாண் அமைச்சர் வினோத் தகவல்
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் மாவட்டத்தில் 13 இடங்களில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் கட்ட இடம் தயார்: வேளாண் அமைச்சர் வினோத் தகவல்

Last updated: June 8, 2026 6:27 pm
June 8, 2026
46 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூன் 8 –

தஞ்சாவூர் மாவட்டத்தில் 13 நிரந்தர நெல் கொள்முதல் நிலைய கட்டிடங் கள் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டு, தயார் நிலையில் உள்ளன என வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் தெரிவித்தார்.

கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் திறந்த வெளி நெல் சேமிப்பு கிடங்கு, சோழன் மாளிகை நேரடி நெல் கொள்முதல் நிலையம், கோட்டையூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் ஆகியவற்றை ஆய்வு செய்து அமைச்சர் வினோத் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பட்டீஸ்வரத்தில் 30 ஆயிரம் டன் மேல் கொள்ளளவு கொண்ட திறந்த வெளி சேமிப்பு கிடங்கில் தற்போது 25 ஆயிரம் டன் நெல் உள்ளதால், மேலும் 5, ஆயிரம்டன் மட்டுமே சேமிக்க முடியும். எனவே நடப்பு முற்பட்ட குறுவை பருவத்தில் கொள் முதல் செய்யப்பட உள்ள 3 லட்சம் டன் நெல்லை பாதுகாப்பாக சேமித்து வைக்க வேண்டும். இம்மையத்தில் 250 நெல் அட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. திடீர் மழை ஏற்பட்டால் அனைத்து அட்டிகளை யும் உடனடியாக தார்ப்பாய் கொண் டு மூடப் போதிய சுமை பணியாளர் களை எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கிருஷ்ணாபுரத்தில் மாநகராட்சி சொந்தமான 50 ஏக்கர் நிலத்தை திறந்தவெளி நெல் சேமிப்பு மைய மாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கவும், தண்டந்தோட்டம் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தை குத்தகை அடிப்படையில் பெற்று நிரந்தர நெல் சேமிப்பு கிடங்கு அமைக்கவும், தேவையான நடவடிக்கைகளை விரைவுப்படுத்தவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2024 -2025 ஆம் ஆண்டில் தமிழ கத்தில் 50 நிரந்தர நெல் கொள் முதல் நிலைய கட்டிடங்கள் கட்ட ஒப்புதல் வழங்கப்பட்ட நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் தலா ரூபாய் 30 லட்சத்தில் 13 கொள்முதல் நிலைய கட்டிடங்கள் கட்ட இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, தயாராக உள்ளன. கொட்டையூர் ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் ரூபாய் 2.20 கோடியில் கட்டப்பட்டு வரும் 1,000 டன் கொள் ளளவு கொண்ட நெல் சேமிப்பு கிடந்து கட்டுமான பணிகளை விரைவாக முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
ஆய்வின்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் செல்வம் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்

விளம்பரம்

You Might Also Like

ஸ்ரீ அம்பாள் வித்யாலயா பள்ளியில் 13-ம் ஆண்டு விழா!
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாற்றில் 259வது ஜெயந்தி விழா
சிவகங்கை பூங்கா ரூபாய் 7 கோடியில் புதுப்பிக்கப் பட்டது
ஈரோடு நந்தா கலை அறிவியல் கல்லூரிக்கு மத்திய அரசு ரூ.70 லட்சம் நிதி
தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையை உருவாக்கி தந்த முதலமைச்சருக்கு திருப்பூர் பொதுமக்கள், மாணவியர்கள் நன்றி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

கிராம பஞ்சாயத்து அளவில் இந்திய தர நிலை

December 9, 2024
125 Views
முன்னாள் ெதாடக்க வேளாண்மை கூட்டுறவு
ஒரு உருமாற்ற நரம்பியல் அறுவை சிகிச்சை தீர்வு
கோதையாற்றில் மீண்டும் தென்பட்ட முதலை!
தலைநகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account