By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணியிடம் ஒரு கிலோ 400 கிராம் தங்கம் கொள்ளை: குழித்துறை ரயில்வே போலீசார் தீவிர விசாரணை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணியிடம் ஒரு கிலோ 400 கிராம் தங்கம் கொள்ளை: குழித்துறை ரயில்வே போலீசார் தீவிர விசாரணை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணியிடம் ஒரு கிலோ 400 கிராம் தங்கம் கொள்ளை: குழித்துறை ரயில்வே போலீசார் தீவிர விசாரணை

Last updated: May 16, 2026 6:46 pm
May 16, 2026
14 Views
Share
SHARE

மார்த்தாண்டம், மே 16 –

குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த பயணியிடம் ஒரு கிலோ 400 கிராம் தங்கம் கொள்ளை போனது. குழித்துறை ரயில்வே போலீசார் தங்கத்தை தவறவிட்ட பயணியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரள மாநிலம் குருவாயூரிலிருந்து சென்னைக்கு நேற்று இரவு புறப்பட்ட குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் திருச்சூர் மாவட்டம் ஒல்லூர் பகுதியை சேர்ந்த ஜோஸ் என்பவர் சுமார் ஒரு கிலோ 400 கிராம் தங்கத்துடன் ரயிலில் ஏறி திருநெல்வேலிக்கு செல்வதற்காக சென்றுள்ளார்.

இரவு நேர பயணம் என்பதால் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அவர் இன்று காலை குமரி மாவட்டம் குழித்துறை ரயில் நிலையம் வந்தபோது உறக்கம் கலைந்து எழும்பி பார்த்தபோது தன்னுடன் எடுத்து வரப்பட்ட தோள் பை காணமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அங்கும் இங்கும் தேடி பார்த்து எங்கும் காணாததை தொடர்ந்து குழித்துறை ரயில் நிலையத்தில் ரயிலில் இருந்து இறங்கி ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் ரயில்வே போலீசார் ரயில்வே நிலையத்தை சுற்றிலும் சோதனை செய்தனர். தொடர்ந்து திருட்டு குறித்து சந்தேகப்படும்படி எந்தவித முகாந்திரமும் இல்லாததை தொடர்ந்து போலீசார் புகார் தாரரான ஜோஸிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விசாரணையில் நகையை இழந்த நபர் தங்க கட்டிகளை எடுத்து வந்து திருநெல்வேலி பகுதியில் உள்ள நகை செய்பவர்களிடம் கொடுத்து நகையாக செய்து எடுத்து சென்று விற்பனை செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்து வந்ததாகவும், இதேபோல் இந்தமுறை எடுத்து வந்த நகை திருட்டு போனது என்று கூறி உள்ளார்.

இதனையடுத்து ரயில்வே போலீசார் ஜோஸ் ரயிலில் ஏறிய இடத்தில் இருந்து நகை காணாமல் போன இடம்வரை உள்ள பகுதிகளில் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

தேனியில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்
நித்திரவிளை அருகே அரசு பஸ்ஸில் பைக் மோதல்; சிசிடிவி வைரல்
25 கிலோ குட்கா புகையிலை பறிமுதல்நாகர்கோவில் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
களியக்காவிளை அருகே போலி நகைகளை அடகு வைத்து பண மோசடி: 2 பேர் மீது வழக்கு
மேயர் ராஜினாமாவை மூடி மறைத்த நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர்: நடவடிக்கை எடுக்குமா தேர்தல் ஆணையம்? வலுக்கும் கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

மொழிபெயர்ப்பில் பண்பாட்டு அடையாளங்கள்

April 7, 2025
122 Views
குடமுழுக்கு விழா ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
2 – ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி திருவிழா
சம்பை குளத்தை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரை; தடுப்புசுவர் அமைக்கவும் கோரிக்கை
த.மா.கா சார்பில் இலவச மருத்துவ முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account