By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி புகையால் மாசடைந்த ராஜா கோரி சுடுகாட்டை சோலையாக மாற்ற 1500 மரக்கன்றுகளை மாவட்ட கலெக்டர், எம்.பி, எம்.எல்.ஏக்கள் , மேயர் நட்டனர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி புகையால் மாசடைந்த ராஜா கோரி சுடுகாட்டை சோலையாக மாற்ற 1500 மரக்கன்றுகளை மாவட்ட கலெக்டர், எம்.பி, எம்.எல்.ஏக்கள் , மேயர் நட்டனர்
தஞ்சாவூர்

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி புகையால் மாசடைந்த ராஜா கோரி சுடுகாட்டை சோலையாக மாற்ற 1500 மரக்கன்றுகளை மாவட்ட கலெக்டர், எம்.பி, எம்.எல்.ஏக்கள் , மேயர் நட்டனர்

Last updated: June 7, 2025 7:02 pm
June 7, 2025 19 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூன் 7 –

தஞ்சாவூரில் உலக சுற்றுச்சூழல் நாளையொட்டி வடக்கு வாசல் மயானத்தில் புகையால் மாசடைந்த ராஜகோரி சுடுகாட்டை சோலையாக மாற்ற 1500 மரக்கன்றுகளை மாவட்ட கலெக்டர், எம்.பி, எம்.எல்.ஏக்கள் மேயர் மரக்கன்றுகள் நட்டனர். தஞ்சாவூர் மாநகராட்சிக்கு சொந்தமான சுடுகாடு. இது வடக்கு வாசல் பகுதியில் உள்ள ராஜா கோரி சுடுகாடு, மாநகரில் இறந்தவர்களின் உடல்களை அதிக அளவில் அடக்கம் மற்றும் தகனம் செய்ய பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான இடமாகும். இது தஞ்சாவூர் மராட்டிய மன்னர் குடும்பத்திற்கான மயானமாகவும் விளங்கியது. இங்கு மன்னர்கள் ராணிகள் மட்டும் பிற இறந்தவர்களின் உடல்கள் அடக்கம் மற்றும் தகனம் செய்யப்பட்டன. இந்த சுடுகாடு மாநகராட்சி மூலமாக பராமரிக்கப்படுகிறது. அதிக பரப்பளவைக் கொண்ட அந்தச் சுடுகாடு கருவேல மரங்கள் நிறைந்து காணப்பட்டன. இந்த கருவேல மரங்கள் அகற்றப்பட்டன. தஞ்சாவூர் மாநகரில் இறந்தவர்களின் உடல்கள் எரியூட்டப்படும் போது அப்பகுதியில் எப்போதும் புகைமூட்டமாகவும், சுவாசிக்க சிரமப்படும் அளவில் மாசு நிறைந்த பகுதியாக காணப்படும். அந்த நிலையை மாற்றிடவும் இறுதிச் சடங்கு செய்திட வருவோர் நல்ல காற்றைப் பெறவும் திட்டமிட்டு தஞ்சாவூர் மாநகராட்சி நிர்வாகம் புகையால் மாசடைந்த சுடுகாட்டை மாசற்ற சோலையாக உருவாக்கிட உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக்கன்று நட முடிவு செய்யப்பட்டன. அதன்படி மேயர் சண். ராமநாதன் தலைமையில் மாநகராட்சி ஆணையர் கண்ணன் முன்னிலையில் ராஜா கோரி சுடுகாட்டில் புங்கை, வேம்பு உள்ளிட்ட ஆக்ஸிஜனை அதிகம் தரும் 1,500 மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த மரக்கன்றுகளை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம், முரசொலி எம்.பி ,எம்.எல்.ஏக்கள் துரை சந்திரசேகரன் ,டி கே ஜி நீலமேகம் ஆகியோர் நட்டு தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் மாநகராட்சி அதிகாரிகள்,கவுன்சிலர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

You Might Also Like

தஞ்சாவூர் அருகே திருவையாறு காவிரி ஆற்றில் தூய்மை பணி 3.5 டன் குப்பை அகற்றம்

கலைஞர் ஒரு முத்தமிழ் பல்கலைக்கழகம் என்ற நூலை வெளியிட்டு,அமைச்சர் கோவி.செழியன் பேச்சு

12ம் வகுப்பில் 100 சதவீத தேர்ச்சி பள்ளியைத் தேடி நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி ஆசிரியர்களுக்குப் பாராட்டு

தஞ்சாவூர் மாவட்டத்தில் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தகவல்

தஞ்சாவூரில் 102 வது பிறந்த நாளையொட்டி கருணாநிதி சிலைக்கு திமுகவினர் மாலை

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
ஆன்மிகம்கனஂனியாகுமரிமாவட்டம்

தைப் பெரும் தேர் திருவிழா

February 2, 2025 37 Views
திருமங்கலம் அருகே மாநில அளவிலான யோகா போட்டி
புலியூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
விருதம்பட்டில்சிண்டஸ் AtoZ, வெட்டிங் பேக்கேஜிங் கடை திறப்பு விழா
கல்லூரியில் ஆசிரியர் தின விழா, சிறப்பாக கொண்டாடப்பட்டது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?