By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உலக சமுதாய சேவா சங்க தலைவர் எஸ்.கே.எம்.மயிலானந்தனுக்கு பத்மபூஷன் விருது கிடைத்திருப்பது ஈரோடு மாவட்டத்துக்கு பெருமை: கலெக்டர் கந்தசாமி பேச்சு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > உலக சமுதாய சேவா சங்க தலைவர் எஸ்.கே.எம்.மயிலானந்தனுக்கு பத்மபூஷன் விருது கிடைத்திருப்பது ஈரோடு மாவட்டத்துக்கு பெருமை: கலெக்டர் கந்தசாமி பேச்சு
ஈரோடுதமிழ்நாடு

உலக சமுதாய சேவா சங்க தலைவர் எஸ்.கே.எம்.மயிலானந்தனுக்கு பத்மபூஷன் விருது கிடைத்திருப்பது ஈரோடு மாவட்டத்துக்கு பெருமை: கலெக்டர் கந்தசாமி பேச்சு

Last updated: July 11, 2026 4:36 pm
July 11, 2026
10 Views
Share
SHARE

ஈரோடு, ஜூலை 11 –

சமூக சேவைக்காக பத்மபூஷன் விருது பெற்ற உலக சமுதாய சேவா சங்கத் தலைவரும், எஸ்.கே.எம். குழுமத் தலைவருமான எஸ்.கே.எம். மயிலானந்தனுக்கு ஒளிரும் ஈரோடு பவுண்டேஷன், வேளாளர் கல்வி நிறுவனங்கள் மற்றும் சமூகச் சேவை அமைப்புகள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. ஈரோடு வேளாளர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு கலெக்டர் கந்தசாமி தலைமை வகித்தார்.

அப்போது அவர் பேசியதாவது: எளிய குடும்பத்தில் பிறந்த டாக்டர் எஸ்.கே.எம்.மயிலானந்தன் தனது கடின உழைப்பால் தொழில்துறையில் உயர்ந்ததுடன், கடந்த 36 ஆண்டுகளாக நுகர்வோர் சேவை, ஆன்மிக சேவை மற்றும் கிராமப்புற மேம்பாட்டுப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அவருக்கு பத்மபூஷண் விருது வழங்கப்பட்டிருப்பது ஈரோடு மாவட்டத்திற்கே பெருமை சேர்ப்பதாகும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், பி.வி.பி. பள்ளி தாளாளர் எல்.எம். ராமகிருஷ்ணன், ஈரோடு கலைக் கல்லூரி தாளாளர் கே.கே.பாலுசாமி, சக்தி மசாலா நிறுவனர் பி.சி. துரைசாமி, மக்கள் சிந்தனைப் பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன், வேளாளர் கல்வி நிறுவனங்களின் செயலாளர் சந்திரசேகர், கொங்கு வேளாளர் தொழில்நுட்ப கல்வி அறக்கட்டளை தலைவர் யு.ஆர்.சி.தேவராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் ஏற்புரையாற்றிய டாக்டர் எஸ். கே.எம்.மயிலானந்தன், சுவாமி விவேகானந்தரின் “சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு கிராம மக்களுக்கு சேவை செய்வதே தனது வாழ்வின் நோக்கமாக அமைந்தது. வேதாத்திரி மகரிஷியின் பயிற்சிகள் கிராம மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் கிராமிய சேவைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், இதுவரை 400 க்கும் மேற்பட்ட கிராமங்கள் தத்தெடுக்கப்பட்டு அங்குள்ள மக்களுக்கு யோகா, தியானம் மற்றும் அறநெறிப் பயிற்சிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த பத்மபூஷன் விருது மேலும் சேவை செய்யும் ஊக்கத்தை அளித்துள்ளது என்று அவர் கூறினார்.

முன்னதாக ஒளிரும் ஈரோடு அமைப்பின் தலைவர் சின்னசாமி வரவேற்றார். முடிவில் தேசிய நல விழிப்புணர்வு இயக்க செயலாளர் சுந்தரம் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மீது அவதூறு பரப்பி ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் பாஜக நிர்வாகிகளை கண்டித்து திமுகவினர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார்
நாகர்கோவிலில் மழைநீர் வடிகால்களில் குப்பைகள், கழிவுகள் கொட்ட கூடாது; மேயர் மகேஷ் வேண்டுகோள்
புதூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்டத்தில் கௌமாரியம்மன் திருவிழா முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம்
போச்சம்பள்ளி வட்டாச்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் கர்ப்பிணிப் பெண் உட்பட சாலை மறியல் ஈடுபட்ட 13 பேர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதிருச்சி

திருச்சி அருகே பால் வேன் கவிழ்ந்து விபத்து

June 2, 2026
20 Views
நெடுஞ்சலையில் நாற்று நடும் போராட்டத்திற்க்கு அனுமதி
11 வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி
மின்வாரிய குறைபாடுகளை நீக்க நுகர்வோர் கூட்ட
அனைத்து பள்ளிகளும் நேற்று முதல் திறக்கப்பட்டது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account