By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரானில் உள்ள தமிழக மீனவர்களை மீட்டு இந்தியா கொண்டுவர ஜஸ்டின் ஆன்டணி கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஈரானில் உள்ள தமிழக மீனவர்களை மீட்டு இந்தியா கொண்டுவர ஜஸ்டின் ஆன்டணி கோரிக்கை
கனஂனியாகுமரி

ஈரானில் உள்ள தமிழக மீனவர்களை மீட்டு இந்தியா கொண்டுவர ஜஸ்டின் ஆன்டணி கோரிக்கை

Last updated: June 28, 2025 3:34 pm
June 28, 2025
39 Views
Share
SHARE

கன்னியாகுமரி, ஜூன் 28 –

ஈரான்-இஸ்ரேல் போரின் காரணமாக ஈரானில் சிக்கித்தவிக்கும் தமிழக மீனவர்களை போர்க்கால அடிப்படையில் மீட்டு இந்தியா கொண்டுவர சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜஸ்டின் ஆன்டணி மத்திய மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் போன்ற கடலோர மாவட்டங்களிலிருந்து சுமார் 1000 மீனவர்கள் ஈரான் நாட்டில் தங்கி அங்கேயுள்ள முதலாளிகளின் படகில் மீன்பிடித்து வருகின்றனர். கிஷ் தீவு, பந்தர் அப்பாஸ் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமானோர் மீன்பிடிக்கின்றனர்.

போர் காரணமாக ஒவ்வொருவரும் தங்கள் உயிரை காத்துக்கொள்ள பாதுகாப்பான இடங்களை நோக்கி விரைந்த நிலையில் இம்மீனவர்களை இவர்களின் முதலாளிகள் உள்ளிட்ட யாரும் கண்டுகொள்ளவில்லை என்பது இம்மீனவர்கள் மற்றும் குடும்பத்தினரின் வருத்தமாகும்.

இம்மீனவர்கள் போதிய உணவின்றி தங்களது படகிலேயே மறைந்திருந்து கிடைத்ததை பகிர்ந்துண்டு நாட்களை ஓட்டியுள்ளனர். குண்டு மழையின் சத்தத்தால் தங்களுக்கும் என்னாகுமோ என்ற பயமும், வீட்டாரை நினைத்து பெருங்கவலையும் இவர்களை சீர்குலைத்துள்ளது. உறவினர்களிடம் பேச தொலைத்தொடர்பும் சீராக இல்லை. போர் முடிந்ததாக அறிவிக்கப்பட்டாலும் பயம், அதிர்ச்சியிலிருந்து இவர்கள் மீளவில்லை.

ஈரானிலுள்ள இந்திய தூதரகம் எடுத்த நடவடிக்கை காரணமாக அங்கே பயின்ற இந்திய மாணவர்கள் மீட்டு இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது.

குமரி மாவட்ட நிர்வாகம், மீன்வளத்துறை, வருவாய்துறை, காவல்துறையினர் ஈரானில் உள்ள நமது மீனவர்களை ஊருக்கு கொண்டுவர இவர்களை பற்றிய தகவல்களை குடும்பத்தினரிடமிருந்து தொடர்ந்து சேகரித்த வண்ணம் உள்ளனர். அதிகாரிகளின் இந்நடவடிக்கை குடும்பத்தினருக்கு ஓரளவு ஆறுதலை அளித்துள்ளது.

இம்மீனவர்களை உடனடியாக இந்தியா கொண்டுவர ஆவண செய்யவேண்டும் எனக்கேட்டு இந்திய பிரதமர், வெளிவிவகாரத்துறை அமைச்சர், தமிழக முதல்வர், மீன்வளத்துறை அமைச்சர் ஆகியோருக்கு சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜஸ்டின் ஆன்டணி வேண்டுகோள் வைத்துள்ளார். கொரோனா காலகட்டத்தில் ஈரானிலிருந்து நம் மீனவர்களை மத்திய, மாநில அரசுகள் போர்க்கால நடவடிக்கை மூலம் மீட்டது போல இக்கட்டான இந்த சூழ்நிலையிலும் அதே நடவடிக்கை மூலம் ஈரானில் தவிக்கும் இம்மீனவர்களை மீட்க ஜஸ்டின் ஆன்டணி கோரியுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரியில் வந்தே மாதரம் பாடல் 150 ம் ஆண்டு சிறப்பு நிகழ்ச்சி
இந்து முன்னணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 பேர் கைது: கஞ்சா பறிமுதல்.
காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை
கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் மார்ச் 8 ஆம் தேதி உலக மகளிர் தினம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்திண்டுக்கல்மாவட்டம்

800 ஆண்டுகள் பழமை வாய்ந்த அக்னி தீர்த்த கிணறு

May 28, 2024
132 Views
நிவாரணத்தை அரசு இன்னும் கூடுதலாக உயர்த்தி வழங்க வேண்டும்
கொல்லங்கோடு அருகே மாஜி கேரளா அரசு ஊழியர் வீட்டில் 8 பவுன் நகைகள் திருட்டு
நாகர்கோவில் எஸ்பி அலுவலகத்தில் குழித்துறை நகராட்சி சேர்மன் பொன் ஆசை தம்பி தலைமையில் கவுன்சிலர்கள் மனு
தென்காசி வடக்கு மாவட்ட திமுக ஆலோசனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account