By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அமைச்சர் துவக்கி வைத்த குழித்துறை வாவுபலி பொருள் கண்காட்சி திடலில் காவல்துறை பாதுகாப்பு மறுப்பு போராட்டம் நடத்த போவதாக திமுக நகர் மன்ற தலைவர் அறிவிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அமைச்சர் துவக்கி வைத்த குழித்துறை வாவுபலி பொருள் கண்காட்சி திடலில் காவல்துறை பாதுகாப்பு மறுப்பு போராட்டம் நடத்த போவதாக திமுக நகர் மன்ற தலைவர் அறிவிப்பு
கனஂனியாகுமரி

அமைச்சர் துவக்கி வைத்த குழித்துறை வாவுபலி பொருள் கண்காட்சி திடலில் காவல்துறை பாதுகாப்பு மறுப்பு போராட்டம் நடத்த போவதாக திமுக நகர் மன்ற தலைவர் அறிவிப்பு

Last updated: July 15, 2025 5:27 pm
July 15, 2025 18 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜூலை 15 –

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு நூறாவது ஆண்டாக நகராட்சி சார்பில் வாவுபலி பொருள் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. மூதாதையர்களுக்கு திதி தற்பணம் கொடுக்கும் நிகழ்வையொட்டி நடத்தப்படும் இந்த கண்காட்சியில் விவசாய கண்காட்சி, மாணவர்கள் மற்றும் படைப்பாளிகளின் திறமையை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு கலை பொருட்கள் இடம் பெறும் அரங்குகளுடன் பல ராட்சத ராட்னங்களோடு பல பக்க காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 20 நாட்கள் நடக்க உள்ள இந்த ஆண்டிற்கான கண்காட்சி கடந்த 9ம் தேதி பால் வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் துவங்கி வைத்து நடைபெற்று வருகிறது.

அரசு விழாவான இந்த நிகழ்ச்சியில் தமிழக கேரளாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பார்வையிடுகிறார்கள். புற காவல்நிலையம் அமைத்து தினமும் சுழற்சி அடிப்படையில் 25 போலீசார், போக்குவரத்து போலீஸார் மற்றும் ஊர் காவல்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கடந்த காலங்களில் பணியாற்றி வந்தனர். இந்த ஆண்டு மூன்று நாட்களாக ஒரு போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடவில்லை. நேற்று முன் தினம் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான மக்கள் கண்காட்சி திடலை பார்வையிட்டு உள்ளனர். பாதுகாப்பு பணியில் போலீசார் இல்லாத காரணத்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டது. பொதுமக்களின் நான்கு செல்போனும், ஒரு குழந்தையின் தங்க செயினும் திருடு சென்று உள்ளது. வரும் நாட்களில் மேலும் கூட்டம் அதிகம் வர வாய்ப்பு உள்ளதால் பக்க காட்சி பார்க்க வரும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

பெண்கள் பாலியல் தொல்லை அதிகரிப்பதோடு சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளதால் குழித்துறை நகராட்சி நகர் மன்ற தலைவர் பொன் ஆசை தம்பி திமுக தலைமையில் 21 வார்டுகளை சேர்ந்த அனைத்து கட்சி கவுன்சிலர் இணைத்து போராட்டம் நடத்த போவதாகவும், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட பத்து லட்சம் ரூபாய் பணம் செலுத்த கூறி உள்ளனர். அதற்கான அரசாணை காவல் துறை வழங்க முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளனர்? மேலும் காவல் துறை நடவடிக்கை அரசிற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் என்று பேட்டியின் போது நகர் மன்ற தலைவர் பொன் ஆசை தம்பி தெரிவித்தார்.

You Might Also Like

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் உதயகுமார் சாமி தரிசனம்

தக்கலை அருகே ஓடையில் விழுந்து என்ஜினீயர் உயிரிழப்பு

களியக்காவிளை அருகே ரயில்வே அதிகாரி வீட்டில் நகை பணம் கொள்ளை

கீழ்குளத்தில் 500 ஏழை மீனவ பெண்களுக்கு எம்எல்ஏ நல உதவி

சிறுவனுக்கு பாலியல் தொல்லை; குமரியில் போதகர் போக்சோ சட்டத்தில் கைது

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
திண்டுக்கல்மாவட்டம்விளையாட்டு

பதக்கம் வென்ற வீரர்களை கௌரவிக்கும் விழா!

July 1, 2024 77 Views
புறம்போக்கு நிலத்தில் வண்டிப்பாதை அமைத்துதர கோரிக்கை
பாஜக பொறுப்பு வழங்கப்படாத விஜயதாரணி
மாமியார் வரதட்சணை கொடுமை
மக்கள்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?