By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அட்சய திருதியை, தோவாளை பூச்சந்தையில் பூக்களின் விலை மூன்று மடங்காக உயர்வு.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அட்சய திருதியை, தோவாளை பூச்சந்தையில் பூக்களின் விலை மூன்று மடங்காக உயர்வு.
கனஂனியாகுமரிமாவட்டம்

அட்சய திருதியை, தோவாளை பூச்சந்தையில் பூக்களின் விலை மூன்று மடங்காக உயர்வு.

Last updated: May 11, 2024 11:47 am
May 11, 2024
191 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 11,

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் உள்ள மலர் சந்தை தமிழகத்திலேயே மிகவும் பிரசித்தி பெற்ற சந்தையாக திகழ்ந்து வருகிறது. உள்ளூர் விற்பனை மட்டுமல்ல கேரள மாநிலம் முழுவதும் அதேபோன்று வளைகுடா நாடுகள் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் தினசரி பூக்கள் இங்கிருந்து பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுவதால் மிக முக்கிய வர்த்தக மையமாக அமைந்துள்ளது. நிலக்கோட்டை ஓசூர் திண்டுக்கல் பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தினசரி பல டன் பூக்கள் தோவாளை சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. பண்டிகை காலங்கள் விசேஷ காலங்களில் பூக்களின் விலை மூன்று மடங்கு நான்கு மடங்கு விலை உயர்வது வழக்கம் –
அந்த வகையில் நேற்று அட்சய திருதியை முன்னிட்டு அனைத்து தங்க நகை கடைகளிலும் சிறப்பு விற்பனை நடைபெற்றது. அனைத்து கடைகளை முழுவதும் பூக்களால் அலங்காரம் செய்து பூஜைகளுக்கும் பூக்களை பயன்படுத்துவதால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது அனைத்து பூக்களும் மூன்று மடங்கு விலை உயர்ந்துள்ளது 500 ரூபாய்க்கு விற்ற பிச்சி பூ 2000 ரூபாய் ஆகும் 500 ரூபாய்க்கு விற்ற முல்லை பூ 1500 ரூபாயாகவும் 400 ரூபாய்க்கு விற்ற மல்லிகை பூ 700 ரூபாயாகவும் 200 ரூபாய்க்கு விற்ற கனகாம்பரம் ஆயிரம் ரூபாயாகவும் 100 ரூபாய்க்கு விற்ற சம்பங்கி பூ 300 ரூபாயாகவும் 100 ரூபாய்க்கு விற்ற ரோஜா 300 ரூபாயாகவும் விலை உயர்ந்துள்ளது அட்சய திருதியை முன்னிட்டு பூக்களின் தேவை அதிகரிப்பால் தோவாளை பூச் சந்தையில் பூக்களின் விற்பனையும் களை கட்டியது.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் மாநகராட்சி உணவகம் முன்பு திறந்த நிலையில் ஓடும் கழிவுநீர்: துர்நாற்றம் வீசும் அவலநிலை : கண்டுகொள்ளாத ஆணையர்
ராணுவ வீரர்களுக்கு நிவாரண உதவி
மினி லாறி மோதி ஆஸ்பத்திரியில் சிகிட்சை பெற்று வந்த முதியவர் உயிரிழப்பு
ஆலஞ்சியில் புதிய பேருந்து நிலையம்; அமைச்சர், எம்எல்ஏ தொடங்கி வைத்தனர்
சோழவந்தான் அருகே பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில் ஆனித் திருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

தருமபுரியில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

July 12, 2025
44 Views
இரண்டாமாண்டு அரசு பொதுத்தேர்வு
புதுக்கடை அருகே பைக்குகள் நேருக்கு நேர் மோதல்: 2 பேர் காயம்
மருத்துவர் வீரபாண்டி ஆ.பிரபு அவர்கள் மாலை அணிவித்து மரியாதை
திருவெண்ணெய்நல்லூர் அருகே காட்டுப்பன்றி மீது ஆட்டோ மோதி விபத்து 
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account