By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நேற்று நாகர்கோவிலில்1500 கிலோ பிளாஸ்டிக்,5 கிலோ புகையிலை பறிமுதல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நேற்று நாகர்கோவிலில்1500 கிலோ பிளாஸ்டிக்,5 கிலோ புகையிலை பறிமுதல்
கனஂனியாகுமரி

நேற்று நாகர்கோவிலில்1500 கிலோ பிளாஸ்டிக்,5 கிலோ புகையிலை பறிமுதல்

Last updated: June 5, 2025 12:05 am
June 5, 2025
35 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 4:
நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் தமிழக அரசு தடை விதித்துள்ள பிளாஸ்டிக் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மேயர் மகேஷ், ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா உத்தரவிட்டுள்ளனர். உத்தரவின் பேரில் அதிகாரிகள் சோதனை நடத்தி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை நாகர்கோவில் மாநகராட்சி மாநகர் நல அதிகாரி டாக்டர் ஆல்பர் மதியரசு தலைமையில் சுகாதார அலுவலர்கள் ராஜாராம், ராஜா, முருகன், பகவதி, பெருமாள் மற்றும் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் ஜெயராம் பாண்டியன், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சங்கர நாராயணன், ரவி, பிரவீன், சக்தி முருகன் மற்றும் துப்புரவு மேற்பார்வையாளர்கள், தூய்மை பணியாளர்கள் என மொத்தம் 40க்கும் மேற்பட்டோர் அடங்கிய குழுவினர் நாகர்கோவில் கனகமூலம் சந்தை மற்றும் ஒழுகின சேரி அப்டா மார்க்கெட்டில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் ஐந்து கடைகளில் 1500 கிலோ தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கப்புகள், தட்டுகள், பைகள் முதலியன பறிமுதல் செய்யப்பட்டது. இதன் சந்தை மதிப்பு சுமார் 10 லட்சம் ஆகும். பறிமுதல் செய்யப்பட்ட கடைகளுக்கு ரூபாய் 35 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. வடசேரி கனகமூலம் சந்தையில் சோதனையில் ஒரு கடையில் 5 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. கடைக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு கடை சீல் வைக்கப்பட்டது. இது தொடர்பாக மாநகர நல அதிகாரி டாக்டர் ஆழ்பர் மதியரசு கூறுகையில், நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து இக்குழுவினர் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பயன்பாட்டை கண்காணித்து வருகிறோம். விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

விளம்பரம்

You Might Also Like

கிள்ளியூரில் ரூ. 68.36 லட்சத்தில் சாலை சீரமைப்பு
குமரி மாவட்டம் சுவாமி தோப்பு அய்யா வைகுண்டர்
இறச்ச குளம் சந்திப்பில் பயணிகள் நிழற்குடை
சாமிதோப்பு அன்புவனத்திற்கு கேரள மாநில மாவேலி மட நிர்வாகிகள் வருகை
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை நினைவு நாளை முன்னிட்டு சிலைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மாலை அணிவித்து மரியாதை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

மேடவாக்கத்தில்அதிமுக பொதுச் செயலாளரும்

October 10, 2024
35 Views
நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு டாஸ்மாக் கூட்டு குழு ஆர்ப்பாட்டம்
மாநில அளவில் நடைபெற்ற தடகள போட்டி
தருமபுரி தொப்பையாறு நீர்த்தேக்கத்தில் தீயணைப்பு துறை சார்பில் ஒத்திகை நிகழ்ச்சி
பெரியாம்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account