மதுரை பிப்ரவரி 24,
மதுரை மாநகராட்சி சுந்தரராஜபுரம் மேல்நிலைப்பள்ளியில் உலக தாய்மொழி நாள் உறுதி மொழியினை மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட அனைவரும் ஏற்றுக் கொண்டனர் அருகில் துணை மேயர் தி.நாகராஜன், மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி, கல்விக்குழுத்தலைவர் ரவிச்சந்திரன், கல்வி அலுவலர் ஜெய்சங்கர் ஆகியோர் உடன் உள்ளனர்.