கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் வட்டம், பட்லப்பள்ளி தரப்பு, பூசிநாயக்கனூர் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 148 பயனாளிகளுக்கு ரூ.36 இலட்சத்து 16 ஆயிரத்து 740 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் வழங்கினார். உடன் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் .கே.கோபிநாத், வருவாய் கோட்டாட்சியர் .சீ.பாபு, தனித்துணை ஆட்சியர் .பன்னீர்செல்வம் ஆகியோர் உள்ளனர்.
148 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics