By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சூறையாடும் கரடிகளால் கிராமத்தினர் அச்சம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > சூறையாடும் கரடிகளால் கிராமத்தினர் அச்சம்
மாவட்டம்

சூறையாடும் கரடிகளால் கிராமத்தினர் அச்சம்

Last updated: December 31, 2024 11:09 am
December 31, 2024 17 Views
Share
SHARE

ஊட்டி. டிச. 31.

  சமீபகாலமாக வனவிலங்குகளால் கிராம  பகுதியினர் பெரும் அச்சமடைந்து வருகின்றனர்.  காடுகளின்  அழிவாலும் காடுகளில் உணவு தண்ணீர் கிடைக்காததாலும் வனவிலங்குகளின் எண்ணிக்கை பெருக்கத்தாலும் வனவிலங்குகளான காட்டெருமை,  யானை,  கரடி,  சிறுத்தை போன்றவை அருகில் உள்ள கிராமப் பகுதிகளுக்குள் புகுந்து விவசாய நிலங்களையும்,  வீடுகளையும் அழித்து அட்டகாசம் செய்து வருகிறது.  கோத்தகிரி பகுதிகளில் சிறுத்தை, புலிகள் ஊருக்குள் நுழைந்து வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடி வருகிறது.  இதனால் ஆடுமாடுகள் தாக்கப்படுவதால் ஊர் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  சமீபத்தில் கோத்தகிரி அரசு மருத்துவமனை பகுதியில் கரடிகள் புகுந்து நோயாளிகளை அச்சுறுத்திய நிலையில் வீடுகள்,  பள்ளிகள், கோவில்கள்,  அங்கன்வாடிகளில் புகுந்து அங்குள்ள எண்ணெய்,  அரிசி, பருப்பு போன்ற உணவுப் பொருட்களை சூறையாடி வருகிறது.

  சாலையோரங்களில் கிராம பகுதிகளில் குப்பைகளை கொட்டுவதால் கரடிகள் அதில் உணவு தேடி குப்பைகளை கிளறி பரப்புவதால் துர்நாற்றம் வீசி நோய் பரவும் தன்மையும்  ஏற்படுவதோடு அவ்வழியே இருசக்கர வாகனங்களில் செல்வோர் அச்சமடைந்து வருகின்றனர்.  தொட்டணி என்னும் கிராமத்தில் ஆளில்லாத வீடுகளில் கரடிகள் புகுந்து வீட்டை சூறையாடி வருகிறது.  அந்தப் பகுதி பெண்கள்,  சிறுவர்கள் கரடியின்  தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர்.  இதனால் அப்பகுதி மக்கள் உயிர் பயத்தில் உறைந்துள்ளனர்.  எனவே வனத்துறையினர் ஆங்காங்கே கூண்டு வைத்து கரடிகளை பிடித்து வேறு பகுதிகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் எனவும் வனவிலங்குகளிடமிருந்து இருந்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டுமென கிராமத்தினர்கள்  வலியுறுத்தி வருகின்றனர்.

You Might Also Like

மதுரை தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவராக திருநகரை சேர்ந்த வித்யாபதி தேர்வு

சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்த ஆலோசனைக் கூட்டம்: முதல்வர் தலைமையில் உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்

மத்தூர் அருகே கோட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி புதிய வகுப்பறைகள் திறப்பு விழா

சேரன் நகர் பொதுமக்கள் சார்பில் மக்கள் பயன்பாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது

தஞ்சாவூரில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
தூத்துக்குடிமாவட்டம்

இழப்பீடுத்தொகை ரூபாய் 80,84,491க்கான காசோலை

July 5, 2024 71 Views
குத்துக்கல்வலசை மதிமுக அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்
வீட்டில் ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண் -ஒருவர் கைது
திருப்பூர் மாவட்ட பல் சமய நட்புறவுகழகம் இளைஞர் அணி
சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை அனுமதி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?