By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரி ஸ்ரீநகர் இடையே “கவாச் “பாதுகாப்புடன் வந்தே பாரத்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரி ஸ்ரீநகர் இடையே “கவாச் “பாதுகாப்புடன் வந்தே பாரத்
கனஂனியாகுமரிமாவட்டம்

கன்னியாகுமரி ஸ்ரீநகர் இடையே “கவாச் “பாதுகாப்புடன் வந்தே பாரத்

Last updated: July 26, 2024 11:24 am
July 26, 2024
138 Views
Share
SHARE

நாகர்கோவில் ஜூலை 24

 

குறைந்த விலையில் நீண்ட தூரம் வசதியாகவும் விரைவாகவும் செல்ல வேண்டும் என்றால் அதற்கு மக்களின் பெரும்பாலான தேர்வாக ரயில்கள்தான் உள்ளன.ரயில்களில் பல வகைகள் உள்ளன இன்டர்சிட்டி, எக்ஸ்பிரஸ், சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ராஜ்தானி எக்ஸ்பிரஸ் போன்ற ரயில்கள் இருந்து வந்தன. ரயில்வே துறையை மேம்படுத்தவும் பயணிகள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு வேகமாக பயணிக்கும் பொருட்டும். வந்தே பாரத் என்ற புது ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டன. ஜூன் 12, 2024 ஆம் தேதி வரை மொத்தம் 51 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.அதிகபட்சம் 800 கிலோமீட்டர் தூரம் வரை உள்ள நகரங்களை இணைக்கும் படியாக இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் ஏசி சேர் கார், எக்ஸிக்யூடிவ் சேர் கார் என்று இரண்டு விதமான சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. 

 

விரைவாகவும் வசதியாகவும் செல்லக்கூடிய இந்த ரயில் கட்டணம் ஆயிரம் ரூபாய்க்கு மேலே இருக்கிறது. ஆனால் இதில் அமர்ந்து கொண்டே நீண்ட தூரம் செல்வது என்பது அனைத்து பயணிகளுக்கும் ஏற்றதாக இருக்காது. அதனால் இந்திய அரசு வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களை தயாரித்து இயக்க திட்டமிட்டு அதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது.சென்னை ஐசிஎப் மற்றும் பெங்களூருவில் உள்ள பிஇஎம்எல் ஆகிய தொழிற்சாலைகளில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களுக்கான பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. 2025 ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் இயக்கப்பட இருக்கின்றன. ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஏற்கனவே வந்தே பாரத் ஸ்லீப்பர் எக்ஸ்பிரஸ்ன் உள்கட்டமைப்புகள் பற்றிய படங்களை வெளியிட்டு இருந்தார். அதன்படி ஒரே சமயத்தில் 887 பயணிகள் உடன் அதிகபட்சமாக மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் இந்த வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் பயணிக்க உள்ளது. ஒரு ஏசி ஃபர்ஸ்ட் கிளாஸ் கோச், 4 ஏசி டூ டயர், கோச் 7 ஏசி 3 டயர் பெட்டிகள் என மொத்தம் 16 பெட்டிகளை கொண்டதாக இந்த வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் வடிவமைக்கப்பட்டு வருகிறது. குறைந்த எடை கொண்ட ஸ்டைன்லெஸ் ஸ்டீல் மற்றும் அலுமினியத்தால் தயாரிக்கப்படும் இந்த கோச்சுகள் ரயில் விபத்துகளை தவிர்க்கும் வகையில் ‘கவாச்’ பாதுகாப்பு அம்சத்துடன் உருவாக்கப்பட்டு வருகிறது. 2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் வரவுள்ள வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் முதலில் டெல்லி-மும்பை. டெல்லி -ஹவுரா இடையில் இயக்கப்படும் என தெரிகிறது. அதனை அடுத்து கொச்சுவேலி-பெங்களூரு, கன்னியாகுமரி-ஸ்ரீநகர் ஆகிய வழித்தடங்களுக்கு இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.இந்தியாவின் வடக்கு எல்லையான ஸ்ரீநகரில் இருந்து இந்தியாவின் தென் முனையான கன்னியாகுமரிக்கு வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் இயக்கப்பட இருப்பதாகவும் தெரிகிறது. தற்போது இயங்கி வரும் ஸ்ரீநகர் – கன்னியாகுமரி ரயில் தடத்தை 65 மணி நேரத்திற்கு மேல் பயணித்து கடக்கிறது. இதுவே வந்தே பாரத் ஸ்லிப்பர் ரயில்கள் பயன்பாட்டிற்கு வந்தால் பயண நேரம் பெரிய அளவில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்

You Might Also Like

ஸ்ரீ முத்தாலம்மன் கோவில் பங்குனி உற்சவ திருவிழா
பெண்ணை தாக்கியவர் கைது
பச்சைமால் தனது நட்சத்திர பிறந்த நாள்
மழலையர் எழுதிய புத்தகம்!!!!
உயர்மட்ட நிழற்கூரை பணி துவக்க விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
செங்கல்பட்டுமாவட்டம்

39வது தேசிய கண் தான இரு வார விழா

September 9, 2024
48 Views
போலி ஆவணம் தயாரித்த பேரூராட்சி கவுன்சிலர்
காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல்
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் முதலிடம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account