மதுரை வண்டியூர் சௌராசாபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைகை விஸ்வகர்மா அறக்கட்டளையின் சார்பில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு அதன் நிறுவனத் தலைவர் க.தாமோதரன் தலைமையில் விஸ்வகர்மா சமுதாயத்தினர் பூணூல் அணிந்தனர் இந்த நிகழ்வில் விஸ்வகர்மா சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.



