By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கண்டுபிடிக்கபடாத மீனவர்கள்: மீட்டு தர கோரி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கண்டுபிடிக்கபடாத மீனவர்கள்: மீட்டு தர கோரி
கனஂனியாகுமரிமாவட்டம்

கண்டுபிடிக்கபடாத மீனவர்கள்: மீட்டு தர கோரி

Last updated: November 18, 2024 10:44 am
November 18, 2024 26 Views
Share
SHARE

கருங்கல் நவ 17

 

தமிழ்நாடு மீன்தொழிலாளர் யூனியன் செயலாளர் கருங்கல் அலக்சாண்டர் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது :-

வருகின்ற நவம்பர் 21

 உலக மீனவர் தினம் இதனை உலகெங்கும் உள்ள மீனவ தொழிலாளர்கள் சிறப்பாக கொண்டாட உள்ளனர்.

ஆனால் வளைகுடா நாடான பகரின் நாட்டிற்கு மீன்பிடி தொழிலுக்கு சென்ற குமரி மாவட்டம் கடியபட்டணம் மீனவ கிராமத்தை சார்ந்த சகாய செல்சோ மற்றும் அவரது நண்பர் ஆன்டனி ஜார்ஜ் வின்சென்ட் ஆகியோருக்கும இவர்களின் குடும்பத்தினருக்கும் இந்த விழா கடந்த இரண்டு ஆண்டுகளாக சோகமான விழாவாகவே உள்ளது.   

 

பகரின் நாட்டில் மீன்பிடிக்க சென்ற இவ்விருவரும் இரண்டு ஆண்டுகள் ஆகியும் இன்றுவரை ஊர் திரும்பவில்லை.  மட்டுமல்லாமல் இவர்கள் எங்கு இருக்கின்றனர் என்ற தகவல்கூட இருவரின் குடும்பத்தினருக்கும் இல்லை. இதனால் இருவரின் குடும்பத்தினரும் சோகத்தில் மூழ்கிப்போய் உள்ளனர். மட்டுமல்லாமல் இருவரது குடும்பத்தினரும் சொல்லமுடியாத வறுமையில் வாடி வருகின்றனர்.

 

இரண்டு ஆண்டுகள் ஆகியும் இவர்களை கண்டுபிடிக்க மத்திய மாநில அரசு நிர்வாகங்கள் எவ்வித முயற்சியும் எடுத்ததாக தெரியவில்லை. இதுகுறித்து மக்கள் பிரதிநிதிகளுக்கும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மனுக்கள் அளித்து இருவரையும் மீட்டுவர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகின்றனர். அவை அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்குபோல் பயனற்ற நிலையிலேயே உள்ளது.

எனவே இந்த மீனவர் தினத்திலாவது

வளைகுடா நாடான பகரின் நாட்டில் கடலில் காணாமல் போய் 2 ஆண்டுகள் கடந்தும் கண்டு பிடிக்கப்படாத  கடியப்பட்டணம் மீனவ கிராமத்தை சார்ந்த மீன்பிடி தொழிலாளிகள் சகாய செல்சோ, ஆன்டனி ஜார்ஜ் வின்சென்ட் ஆகியோரை கண்டுபிடித்து தர கேட்டும், அவர்களது குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி

தமிழ்நாடு மீன்தொழிலாளர் யூனியன் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்  வருகின்ற 21 – 11- 2024 வியாழக்கிழமை  காலை 10.00 மணிக்கு நாகர்கோவிலில் 

மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன், நடைபெற உள்ளது. 

இப்போராட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மனித நேய, சமூக ஆர்வலர்கள் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You Might Also Like

இருசக்கர வாகனத்தில் வந்த நபரை டிராக்டரை விட்டு மோதி கட்டையால் அடித்து கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் உதயகுமார் சாமி தரிசனம்

பொதுமக்களின் மனுக்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க விழுப்புரம் ஆட்சியர் உத்தரவு

தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் மின்சார கார் தொழிற்சாலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

தஞ்சாவூரில் பள்ளி மாணவிகளுக்கு “கண்ணொளி காப்போம்” திட்ட பரிசோதனை; மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டார்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
விழுப்புரம்

தேசிய நெடுஞ்சாலையில் பேருந்துகள் சர்வீஸ் சாலையில் பயணிகளை இறக்கி ஏற்ற வேண்டும்; விழுப்புரம் ஆட்சியர் போக்குவரத்துக்கழக அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்

July 31, 2025 6 Views
அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பள்ளி ஆண்டு விழா
பேருந்து நிலையத்தில் பேருந்து படியில் தொங்கிய மாணவர்
மதுராந்தகம் தொகுதி மரகதம் குமரவேல் மாவட்ட ஆட்சியரிடம் மனு
திமுக வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?