திருவண்ணாமலையில் உள்ள தியாகி அண்ணாமலை அரசு மேல்நிலைப்பள்ளி 2025 – 2026 ஆண்டுக்கான புதிய மாணவர், மாணவிபள்ளி சேர்க்கை பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் A.A.ஆறுமுகம் தொடக்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியை ஜெயகுமாரி, உதவி தலைமை ஆசிரியர் சண்முகம் ஆசிரியர்கள் கலைச்செல்வி, காவேரி, முத்து கணேசன், முருகச்செல்வி, மகேஸ்வரி மற்றும்ரவிச்சந்திரன், செந்தில்குமார். ஆகியோர் உடன் உள்ளனர்.



