தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அறிவித்தபடி திராவிட மாடல அரசின் நான்கு ஆண்டு சாதனைகளை நாடு போற்றும் நான்காண்டு தொடரட்டும் இது பல்லாண்டு என்ற தலைப்பில் திருப்பூர் மத்திய மாவட்டம் முழுவதும் தொடர் சாதனை விளக்கப் பொதுக் கூட்டங்கள் நடத்துவது சம்பந்தமாக மாவட்ட செயற்குழு கூட்டம் மத்திய மாவட்ட கழக அலுவலகத்தில் உள்ள முரசொலி மாறன் வளாகத்தில் மாவட்ட கழக செயலாளர் எம் எல் ஏ க. செல்வராஜ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் தெற்கு மாநகர செயலாளர் டி கே டி நாகராஜன் மாவட்ட மாநகர கழக நிர்வாகிகள் தலைமை செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள் ஒன்றிய பகுதி நகரக் கழக செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
குறிப்பு பொதுக்கூட்டங்கள் நடைபெறும் நாள் இடம் மற்றும் பேச்சாளர்கள் விவரம் பின்னர் தெரிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.
நாடு போற்றும் நான்காண்டு தொடரட்டும் இது பல்லாண்டு தொடர் சாதனை விளக்க பொதுக்கூட்டம்.

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics