By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருவாரூர் அருகே 8 டன் போலி உரம் கண்டுபிடிப்பு; குடோனுக்கு சீல் வைப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > திருவாரூர் அருகே 8 டன் போலி உரம் கண்டுபிடிப்பு; குடோனுக்கு சீல் வைப்பு
குற்றம்தமிழ்நாடுதிருவாரூர்

திருவாரூர் அருகே 8 டன் போலி உரம் கண்டுபிடிப்பு; குடோனுக்கு சீல் வைப்பு

Last updated: November 18, 2025 5:35 pm
November 18, 2025
7 Views
Share
SHARE

திருவாரூர், நவம்பர் 18 –

திருவாரூர் மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மட்டுமின்றி தனியார் உரகடைகள் விவசாயத்திற்கு தேவையான உரங்களை விற்பனை செய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். பயிர்கள் செழிப்பாகவும், அதிக மகசூல் கிடைக்கும் என்பதற்காகவும் விவசாயிகள் செயற்கை உரங்களை அதிக விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். பயிர்களுக்கு பாதுகாப்பளிக்கும் உரங்களே, பயிருக்கு எதிரியாக மாறுவது வேதனையளிக்கிறது.

இந்நிலையில் பிரபல கம்பனிகளின் பெயர்களில் போலி உரம் சமீப காலமாக விற்பனைக்கு வருவதாக தெரிய வருகிறது. இதனையொட்டி வேளாண் துறையினர் உரக்கடைகளில் அவ்வப்போது ஆய்வு நடத்தி வருகின்றனர். அதன்படி இன்று கோட்டூர் அருகே கோமளபேட்டை என்ற இடத்தில் இயங்கி வரும் தனியார் உரக்கடை ஒன்றினை
மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பாலசரஸ்வதி, துணை இயக்குனர் விஜயலட்சுமி, உர கட்டுப்பாட்டு அலுவலர் செந்தில் மற்றும் உதவி இயக்குனர் தங்க பாண்டியன் ஆகியோர் தலைமையிலான அலுவலர்கள் ஆய்வு செய்தபோது சம்பந்தப்பட்ட அந்த கடையில் பிரபல கம்பெனி ஒன்றின் பெயரில் போலியாக 169 மூட்டை டிஏபி உரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மொத்தம் 8,450 கிலோ எடை கொண்ட அந்த உர மூட்டைகளை பறிமுதல் செய்துள்ள வேளாண்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட கடையின் குடோனுக்கு சீல் வைத்ததுடன் உரம் மாதிரிகளை ஆய்வுக்கும் அனுப்பியுள்ளனர். இதுகுறித்து இணை இயக்குனர் பால சரஸ்வதி கூறுகையில், இதேபோன்று ஆய்வு பணியானது மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

போலி உரங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட கடையின் உரிமம் ரத்து செய்யப்பட்டு உரிமையாளர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். கடைகளில் வாங்கி பயன்படுத்தும் உரங்களில், எந்த உரம் உண்மையானது என தெரியாமல் விவசாயிகள் குழப்பத்தில் உள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

ஓட்டுனர் மற்றும் நடத்துனரை சரமாறியாக தாக்கிய கும்பல்
திட்டுவிளை புதிய பேருந்து நிலையத்திற்கு அரசாணையில் இல்லாத பெயர்: பேரூராட்சி தலைவர் மற்றும் செயல் அலுவலரை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம்
முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் நினைவிடத்தில் 94 வது பிறந்த நாள் விழா; மாவட்ட ஆட்சித் தலைவர் மலர் தூவி மரியாதை
நூற்றுக்கு மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய பிரபல கேரளா கொள்ளையனை கைது செய்த குமரி தனி படை போலீசார்
திருவெண்ணெய்நல்லூர் அருகே பல்லரிபாளையம் கிராமத்தில் ஸ்ரீபாலமுருகன் கோயில் மகா கும்பாபிஷேகம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

திண்டுக்கல்லில் உலக வெண்கோல் தின விழா

October 24, 2024
41 Views
கருங்கல் அருகே போலீசார் தாக்கியதில் மூதாட்டி இறந்ததாக குற்றச்சாட்டு; நீதிமன்ற உத்தரவின் படி இன்று பிரேதப் பரிசோதனை
சமத்துவ பொங்கல் கரும்பு வழங்கும் நிகழ்ச்சி
சாதனைகள் தொடர்பான சிறு புகைப்பட கண்காட்சி
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account