மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு ,
செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பாக ,
தமுக்கம் மைதானத்தில் ,
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி
“அரசு பொருட்காட்சி-2025″யை தொடங்கி வைத்து, பல்வேறு அரசு
துறைகள் சார்பாக அமைக்கப்பட்டுள்ள அரங்கைகளை பார்வையிட்டார்கள்.
உடன் ,
மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா,
மாநகர காவல் ஆணையாளர் முனைவர்.ஜெ. லோகநாதன், ,கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி மோனிகா ராணா, மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் , மாநகராட்சி ஆணையாளர்
சித்ரா விஜயன, சட்டமன்ற உறுப்பினர்கள் கோ தளபதி, மு.பூமிநாதன், செய்தி மக்கள் தொடர்பு துறை கூடுதல் இயக்குனர் இரா.பாஸ்கரன் , இணை இயக்குநர் தமிழ் செல்வராஜன் , துணை மேயர் நாகராஜன்.
உட்பட பலர் உடனிருந்தனர்.
மதுரையில் சித்திரப் பொருட்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்ட அமைச்சர்:

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics