By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு நடத்தினர்.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > தருமபுரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு நடத்தினர்.
தருமபுரி

தருமபுரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு நடத்தினர்.

Last updated: May 26, 2025 3:11 pm
May 26, 2025 11 Views
Share
SHARE

தருமபுரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு நடத்தினர். தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழு தலைவர் காந்தி ராஜன் எம்எல்ஏ தலைமையில் குழு உறுப்பினர்கள் தருமபுரி மாவட்டத்தில் அனைத்து துறைகளின் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு நடத்தினார்கள். இந்த ஆய்வில் எம்எல்ஏக்கள் உதயசூரியன், சதன் திருமலை குமார், சுதர்சனம், சேவூர் ராமச்சந்திரன், பாலாஜி, வெங்கடேஸ்வரன், கோவிந்தசாமி, சம்பத்குமார் ஆகியோர் பங்கேற்றனர். இந்த குழுவினர் நல்லம்பள்ளி வட்டம், நார்த்தம்பட்டியில் வனத்துறை சார்பில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 2.5 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள மரகத பூங்காவில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். இதைத் தொடர்ந்து அதியமான் கோட்டை உள்ள இந்து சமய அறநிலை துறையின் சார்பில் ரூ.1.79 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் காலபைரவர் கோவில் பக்தர்கள் தங்கள் விடுதியை ஆய்வு செய்தனர். அப்போது கட்டிடத்தின் சுவர்களில் சில இடங்களில் விரிசல் இருந்ததால் கட்டுமான பணியை தரமாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள். இதைத் தொடர்ந்து சனத்குமார் நதி, மாவட்ட சிறைச்சாலை ரூ.19.50 கோடி மதிப்பில் தருமபுரி – பாப்பாரப்பட்டி இருவழிச் சாலையை 4 வழிச்சாலையாக அகலப்படுத்துதல் பணி, பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்கள். அப்போது 17 விவசாயிகளுக்கு ரூ.8.82 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை மதிப்பீட்டு குழு தலைவர் வழங்கினார். இதை யடுத்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டறங்கில் மாவட்ட திட்டப்பணிகள் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டு குழுவின் கள ஆய்வு கூட்டம் குழுவின் தலைவர் காந்தியை ராஜன் தலைமையில் நடைபெற்றது. குழு தலைவர் காந்தராஜன் எம்எல்ஏ உரையாற்றினார். மேலும் ஐந்து பேருக்கு ரூ.3 லட்சத்தில் இலவச வீட்டு மனை பட்டா ,ஒரு பயனாளிக்கு ரூ.3.50 லட்சம் மதிப்பில் வீட்டிற்க்கான ஆணை, ஒரு மகளிருக்கு ரூ.1.50 லட்சம் மதிப்பில் சமுதாய முதலீட்டு நிதி உதவி, தொழிலாளியின் வாரிசுக்கு ரூ.55 ஆயிரம் மதிப்பில் இயற்கை மரண உதவித்தொகை என மொத்தம் 8 பயனாளிகளுக்கு ரூ.8.55 லட்சம் மதிப்பில் அரசு நல திட்ட உதவிகள் என மொத்தம் ரூ.72 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பீட்டில் அரசு நல திட்ட உதவிகளை வழங்கினார். இந்தக் கூட்டத்தில் சட்டமன்ற பேரவை முதன்மை செயலாளர் சீனிவாசன், கூடுதல் ஆட்சியர் கேத்தரின் சரண்யா ,போலீஸ் சூப்பிரண்ட் மகேஸ்வரன் உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

You Might Also Like

ஒகேனக்கல் ஆடிப்பெருக்கு விழாவில் நாய்கள் கண்காட்சி

ஒகேனக்கல்லில் மாவட்ட சுற்றுலாத் துறை சார்பில் ஆடிப்பெருக்கு திருவிழா

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்ட 25-வது மாவட்ட மாநாடு

முக்கனூரில் இரயில் நிலையம் அமைக்க கோரி மாபெரும் உண்ணாநிலை அறப்போராட்டம்

திருச்சியில் நடந்த ‘மத சார்பின்மை காப்போம்’ பெருந்திரள் பேரணி தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
மாவட்டம்வேலூர்

தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

August 1, 2024 46 Views
18 வயதுக்கு குறைவாக வாகனம் ஒட்டிய
செம்மண் கடத்திய வாகனம் பறிமுதல் 2 பேர் கைது
சாலையின் நடுவே தடுப்பு
தேசிய அஞ்சல் வார சிறப்பு தபால் தலை கண்காட்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?