சங்கரன்கோவில் தொகுதி நடுவக்குறிச்சியில் நாற்றங்கால் பண்ணை அமைக்க அடிக்கல் மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் ராஜா எம்எல்ஏ பங்கேற்பு/
சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் நடுவக்குறிச்சி யில் தோட்டக்கலை துறை சார்பில் நாற்றுப்பண்ணை அமைக்க அடிக்கல் போடும் நிகழ்ச்சி நடைபெற்றது தென்காசி மாவட்டத்தின் நாற்றங்கால் பண்ணையில்லாமல் விவசாயிகள் வெளியிடங்களில் சென்று நாற்றுகள் வாங்கும் சூழ்நிலை ஐ லவ் யூ வந்தது இதனை அறிந்த மாவட்டச் செயலாளர் எம் எல் ஏ ராஜா சங்கரன்கோவில் தொகுதியில் நாற்றுப்பண்ணை அமைக்க பெரு முயற்சியால் தமிழக அரசின் அனுமதி பெறப்பட்டு ரூபாய் 1, கோடி நிதி பெறப்பட்டு நடுவக்குறிச்சியில் நாற்றங்கால் பண்ணை அமைக்க மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் தலைமையில் நாற்றங்கால் பண்ணை கட்டிடம் கட்ட ராஜா எம்எல்ஏ அடிக்கல் போட்டு துவக்கி வைத்தார் தென்காசி மாவட்டத்தில் முதன்முறையாக நார்த்தங்காய் பண்ணை அமைக்கப்படுவதால் விவசாயிகள் காய்கறிகள் பழங்கள் உள்ளிட்ட நாச்சுகளை வெளியிடங்களில் அதிக விலை கொடுத்து வாங்காமல் மானிய விலையில் அரசிடமே பெற்றுக் கொள்ளலாம் என விவசாயிகளுக்கு தகவல் வழங்கப்பட்டது இதனைக் கேட்ட விவசாயிகள் எம்எல்ஏ மற்றும் மாவட்ட ஆட்சியர் வேளாண்மை துறையினருக்கு நன்றி தெரிவித்தனர் நிகழ்ச்சியில் தென்காசி தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் தங்கம்மாள் மேலநிலைதநல்லூர் தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் சங்கரவேல் சங்கரன்கோவில் தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் ராமச்சந்திரன் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராஜ் சங்கரன்கோவில் தாசில்தார் பரமசிவன் அதிமுக ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் துணை செயலாளர் செல்லத்துரை கிளை செயலாளர் சங்கர் மணி வெளியப்பன் மகேஷ் ராஜேந்திரன் தோட்டக்கலை துறை அலுவலர்கள் பொதுமக்கள் ஏராளமான விவசாயிகள் நிகழ்ச்சியில்கலந்து கொண்டனர்.