வேலூர் மாவட்டம் வேலூர் சத்துவாச்சாரியில் சாலை கெங்கை அம்மன் ஆலயத்தில் தேர் திருவிழா நடைபெற்றதை தொடர்ந்து கெங்கை அம்மன் சிரசு ஊர்வலமும்
அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் ஆராதனையும் சிரசு ஏற்றும் விழாவும் பக்தர்களுக்கு அன்னதனம் வழங்கும் நடைபெற்றது இதில் தர்மகர்த்தா ஆர் வேலு தலைவர் எஸ். எல் .பாபு,
செயலாளர் பி அறிவழகன் பொருளாளர் தங்கமணி மற்றும் விழா குழுவினர்கள் ,ஊர் பொதுமக்கள், பக்தர்கள் ,பலர் கலந்து கொண்டனர்.



