தருமபுரி கிழக்கு மாவட்ட இளைஞர் அணி சார்பில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் அசோக் குமார் ஏற்பாட்டில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 48 -வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொது மக்களுக்கு புடவை, போர்வை வழங்கப்பட்டது. இதில் கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தாமரைச்செல்வன்,நகர கழக செயலாளர் நாட்டன் மாது, பொருளாளர் தங்கமணி, முல்லைவேந்தன், டி .கே. ரவி ,கனகராஜ், ராஜா இந்நாள், முன்னாள் நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



