காஞ்சிபுரம் ஏப்ரல் 15 தமிழக வெற்றி கழகத்தின்
தலைவர் விஜய் உத்தரவின் பெயரில் பொதுச் செயலாளர் புஸ்ஸி.என்.ஆனந்த் அறிவுறுத்தலின் படி காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் எஸ்.பி.கே தென்னரசு வழிகாட்டுதலில் வாலாஜாபாத் கிழக்கு ஒன்றியம் வேன்பாக்கம் கிளை சார்பாக தண்ணீர் பந்தலை திறந்து
வைத்தார்.
மேலும்
கோடை வெயில் இருந்து மக்களை பாதுகாக்க தர்பூசணி,இளநீர்,நீர்மோர், குளிர்பானம்,
நுங்கு ஆகியவற்றை சாலையில் செல்லும் பொது மக்கள் பேருந்துகளின் பயணிகளுக்கும் என ஏராளமானோருக்கு வழங்கினர்.
இந்த நிகழ்வில் வாலாஜாபாத் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் வெங்குடி ராகுல் தலைமையில் நிகழ்ச்சியின் ஏற்பாட்டை நிர்வாகிகள் நித்தியானந்தம், பாபு, சுந்தர், மாரியப்பன், விநாயகம் மற்றும் வேன்பாக்கம் கிளை நிர்வாகிகள் உட்பட 50 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.