By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தென்காசி நகராட்சி குடிநீர் தேவைக்காக ரூ.25 லட்சம் மதிப்பிலான இடத்தினை தானமாக கொடுத்த நகர்மன்ற தலைவரின் தாயார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தென்காசி நகராட்சி குடிநீர் தேவைக்காக ரூ.25 லட்சம் மதிப்பிலான இடத்தினை தானமாக கொடுத்த நகர்மன்ற தலைவரின் தாயார்
அரசியல்தமிழ்நாடுதென்காசி

தென்காசி நகராட்சி குடிநீர் தேவைக்காக ரூ.25 லட்சம் மதிப்பிலான இடத்தினை தானமாக கொடுத்த நகர்மன்ற தலைவரின் தாயார்

Last updated: November 20, 2025 2:42 pm
November 20, 2025
8 Views
Share
SHARE

தென்காசி, நவ. 20 –

தென்காசி மாவட்டம் தென்காசி நகராட்சி குடிநீர் தேவைக்காக குடிநீர் தொட்டி கட்டிட ரூ.25 லட்சம் மதிப்பிலான தனது இடத்தினை தானமாக தென்காசி நகராட்சி தலைவர் சாதிரின் தாயார் நகராட்சிக்கு எழுதி கொடுத்தார்.

தென்காசி நகராட்சி மக்களின் குடிநீர் தேவையினை பூர்த்தி செய்யும் வகையில், ரூ. 69.45 கோடியில் தாமிரபரணி குடிநீர் திட்டம் -அலகு 2 திட்டத்தினை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த மாதம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இத்திட்டத்திற்காக 5 இடங்களில் குடிநீர் தொட்டி அமைக்கப்படவுள்ளது. இதில் 3 தொட்டிகள் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்படவுள்ளது. மேலும் 2 இடங்கள் தேவைப்பட்ட நிலையில் தென்காசி நகராட்சி முன்னாள் நகர்மன்ற உறுப்பினரும், ஓய்வு பெற்ற ஆசிரியரும், தற்போதைய நகர்மன்ற தலைவர் சாதிரின் தாயாருமான ஆ. ரபீக்காள் தனக்கு சொந்தமான இடத்தினை நகராட்சிக்கு எழுதி கொடுத்துள்ளார்.

தென்காசி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகர் மன்ற தலைவர் சாதிர் முன்னிலையில் கடையம் சரகம் பொட்டல்புதூர் கிராமத்திலுள்ள தனக்கு பாத்தியப்பட்ட ரூ.25 லட்சம் மதிப்பிலான 6 செண்ட நிலத்தினை தென்காசி நகராட்சி மக்களின் குடிநீர் தேவைக்காக தானமாக நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரனிடம் எழுதி கொடுத்து பத்திரத்தை ஒப்படைத்தார்.

இந்நிகழ்ச்சியில் நகராட்சி பொறியாளர் கண்ணன், உதவி செயற்பொறியாளர் ஜெயப்பிரியா, சுகாதார அலுவலர் முகம்மது இஸ்மாயில், நகர் மன்ற உறுப்பினர்கள் ராமகிருஷ்ணன், சுப்பிரமணியன், செய்யது சுலைமான் (எ) ரபீக், நகர திமுக நிர்வாகிகள் அவைத்தலைவர் பாலகிருஷ்ணன் (எ) கிட்டு, துணை செயலாளர்கள் ராம்துரை, பால்ராஜ், பொருளாளர் சேக்பரீத், மாவட்ட பொறியாளர் அணி தலைவர் தங்கப்பாண்டியன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அப்துல்ரஹீம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

விளையாட்டு வீரர்களுக்கு 3% இடஒதுக்கீடு தொடரும்
கலைஞர்கள் சங்கம் துவக்க விழா
சங்கரநாராயணர் திருக்கோவில் ஆடித்தபசு திருவிழா; சிறப்பாக நடத்திய அரசு துறையினருக்கு ராஜா எம்எல்ஏ நன்றி தெரிவிப்பு
பைக் உரசியதால் லாரியில் சிக்கி 2 வாலிபர்கள் பலி; நாகர்கோவிலில் சோகம்
நாகர்கோவில் அருகே சாலை தடுப்புச் சுவரில் மோதி ஆம்னி பஸ் கவிழ்ந்தது; 20 பேர் படுகாயம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னை

மாணவர்களின் தமிழ்நாடு அரசு பணி கனவை நனவாக்கும் சங்கர் ஐஏஎஸ் அகாடெமி

August 16, 2025
19 Views
திருப்பூரில் இஸ்லாமியர்களின் ரமலான் பண்டிகை
5,358 இளைஞர்கள் முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு
ரூபாய் 24.90 லட்சம் மதிப்பீட்டில் மயான சாலை அமைக்கும் பணி
R.தேவராஜ்(எ)கேபிள் தேவா அவர்கள் கோரிக்கை மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account