கம்பம்.
தேனி மாவட்டம் கம்பத்தில் சின்னமனூர் ஸ்ரீ பூஞ்சாதுறை அய்யன்,கம்பம் ஏலரசு,வெள்ளையா, மற்றும் இச்சடி கருப்பசாமி திருக்கோவில் பெரிய கும்பிடு விழா வெகு விமர்சியாக நடைபெற்று வருகிறது.இதனைத் தொடர்ந்து இன்று கம்பம் சிக்னல் அருகே கருப்பசாமி அருவா ஏறி பெட்டி கொண்டு வரும் நிகழ்வு நடைபெற்றது.இதில் ஏராளமான தெய்வேந்திர குல வேளாளர் சமுதாய பொதுமக்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.