சங்கரன் கோவில் அருள்மிகு சங்கரநாராயணர் கோமதி அம்மாள் திருக்கோவில் ஆடித்தபசு நான்காம் திருநாளை முன்னிட்டு செங்குந்தர் சமுதாயத்தின் சார்பில் சுவாமி அழைப்பு ஊர்வலம் நிகழ்ச்சி நடைபெற்ற போது எடுத்த படம் நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி செங்குந்தர் அபிவிருத்தி சங்க செயலாளர் மாரிமுத்து மற்றும் அபிவிருத்தி சங்க பொறுப்பாளர் கள் மற்றும் கே எஸ்பி,ஆறுமுகம் கவுன்சிலர் ராஜா ஆறுமுகம் கவுன்சிலர் செல்வராஜ் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



