சங்கரன்கோவிலில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக சார்பில் அரசியல் பயிலரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமை தாங்கினார் நிகழ்ச்சியில் திராவிடர் இயக்க தமிழ் பேரவை தலைவரும் தமிழக அரசின் சமூக நீதி கண்காணிப்பு குழு தலைவருமான பேராசிரியர்
சுப வீரபாண்டியன் கலந்து கொண்டு பேசுகையில் தமிழ்நாட்டில் சிறிய திட்டங்களால் பெண்கள் மனதில் இடம் பிடித்த தலைவராக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திகழ்கிறார் என புகழாரம் சூட்டினார் மேலும் திமுக அரசின் பல்வேறு சாதனைகள் குறித்து விரிவாக பேசினார் திமுக செய்தி தொடர்பாளர் சூர்யா கிருஷ்ணமூர்த்தி கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினார் நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் யூ எஸ் டி சீனிவாசன் பரமகுரு மருத்துவர் அணி இணைச் செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம்மாவட்ட அவைத்தலைவர் பத்மநாபன் மாவட்ட பொருளாளர் சரவணன் மாவட்ட துணை செயலாளர் புனிதா ராஜதுரை மனோகரன் முன்னிலை வகித்தனர் மாவட்ட இளைஞரணி முகேஷ் மாணவர் அணி உதயகுமார் தகவல் தொழில்நுட்ப அணி கிப்ட்சன் ஆகியோர் வரவு சென்னை ஒன்றிய செயலாளர்கள் லாலா சங்கர பாண்டியன் பொன் முத்தையா பாண்டியன் பூசை பாண்டியன் கடற்கரை பெரியதுரை வெள்ளத்துரை கிறிஸ்டோபர் குணசேகரன் சேர்மத்துரை பொதுக்குழு உறுப்பினர்கள் வேல்சாமி பாண்டியன் கவுன்சிலர் மாரிச்சாமி மகேஸ்வரி புளியங்குடி நகர செயலாளர் அந்தோணிசாமி பேரூர் கழகச் செயலாளர்கள் ரூபி பாலசுப்ரமணியம் மாரிமுத்து குருசாமி மாவட்ட வக்கீல் அணி பிச்சையா வழக்கறிஞர் முத்துராமலிங்கம் மூத்த வழக்கறிஞர் சண்முகையா மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சரவணன் கார்த்தி ராஜ் அன்சாரி தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர்கள் சிவாஜி ரஜினிகாந்த் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் சதீஷ்குமார் வீர மணிகண்டன் தினேஷ் முத்துலட்சுமி மணிகண்டன் மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் ஜலால் உள்பட திமுக பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் ஏராளமான கலந்து கொண்டனர் முடிவில் நகரச் செயலாளர் பிரகாஷ் நன்றி கூறினார்.