மதுரை ஜூலை 5,
மதுரை மாநகராட்சி மண்டலம் 4 வார்டு எண்.41 ஐராவதநல்லூர் பகுதியில் மேயர் இந்திராணி பொன்வசந்த் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அருகில் கண்காணிப்பு பொறியாளர் முகம்மது சபியுல்லா, மாமன்ற உறுப்பினர் செந்தாமரைக்கண்ணன் ஆகியோர் உடன் உள்ளனர்.