By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கடல்அலை சிக்கி மாணவன் பரிதாப உயிர் இழப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கடல்அலை சிக்கி மாணவன் பரிதாப உயிர் இழப்பு
கனஂனியாகுமரி

கடல்அலை சிக்கி மாணவன் பரிதாப உயிர் இழப்பு

Last updated: April 16, 2025 7:30 pm
April 16, 2025
28 Views
Share
SHARE

கன்னியாகுமரி ஏப் 15

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள கண்ணன்குளம் பகுதியை சேர்ந்த செல்வகுமார் என்பவருடைய மகன் சிபி என்பவர் பால்குளத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் டிப்ளமோ 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் தனது நண்பர்கள் இரண்டு பேருடன் சேர்ந்து நேற்று மாலை 3 மணி அளவில் ரஸ்தாகாடு கடற்கரைக்கு சென்றனர்.அங்கு கடலை பார்த்த உடன் சிபியும், ஸ்ரீராமும் கடலில் குளிக்க இறங்கி உள்ளார்கள். பள்ளி மாணவர் ஹரிகரன் கடற்கரையில் அமர்ந்து வேடிக்கை பார்த்து கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. நண்பர்கள் இருவரும் கடலில் உற்சாகமாக குளித்து கொண்டிருந்தனர். சிபி சற்று ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறத. இதில் சிபி அலையில் சிக்கிக் கொண்டார்.இதை கரையில் நின்று பார்த்து கொண்டிருந்த ஹரிகரன் ‘காப்பாற்றுங்கள்… காப்பாற்றுங்கள் என அக்கம் பக்கத்தில் நின்றவர்களை உதவி கேட்டார். உடனே, அந்த பகுதியில் நின்ற பொதுமக்கள் சிலர் விரைந்து வந்து கடலுக்குள் இறங்கி அலையில் சிக்கிய சிபியை மீட்டனர். அப்போது அவர் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனால், அவரை அங்குள்ள ஒரு பாறை மீது படுக்க வைத்தனர். இதற்கிடையே ஒரு ராட்சத அலை எழும்பி பாறையில் இருந்து சிபியை மீண்டும் கடலுக்குள் இழுத்து சென்று விட்டது. எமன் எப்படி வேண்டுமானாலும் வருவார் என்பதற்கு இந்த சம்பவம் உதாரணமாக இருக்கிறது. எனினும் பொதுமக்கள் விரைவாக செயல்பட்டு அவரை மீட்டனர்.ஆனால், அவரை மீட்டு கொண்டு வந்த போது, அவர் பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. கன்னியாகுமரி டிஎஸ்பி மகேஷ்குமார், அஞ்சுகிராமம் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் மற்றும் கடலோர காவல்குழும போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சிபியின் உடலை கைப்பற்றி நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மின்கம்பத்தில் பைக் மோதிய விபத்தில் மேலும் ஒருவர்பலி
தேரூர் – புதுகிராமம் குளங்களை இணைக்கும் புதிய பாலம்
நாகர்கோவில் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை: பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்த மாநகராட்சி சுகாதார அலுவலர்
குமரியில் பொய்கை அணை பாசனத்திற்கு திறப்பு; மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்
நகராட்சியாக தரம் உயர்ந்த கன்னியாகுமரி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கை

குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது

March 24, 2025
26 Views
நாகர்கோவிலில் பிரசித்தி பெற்ற நாகராஜா கோவில் தை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
பெரிய பகவதி அம்மன் கும்பாபிஷேகம்
மயிலாடுதுறையில் தலை கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு வாகன பேரணி
கன்னியாகுமரி உபகாரமாதா திருத்தலத்தில் ‘பாக்கும் படியும்’ நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account