By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஒற்றை கோரிக்கையை முன்வைத்து போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > ஒற்றை கோரிக்கையை முன்வைத்து போராட்டம்
இராமநாதபுரம்மாவட்டம்

ஒற்றை கோரிக்கையை முன்வைத்து போராட்டம்

Last updated: July 22, 2024 3:36 pm
July 22, 2024 42 Views
Share
SHARE

ராமநாதபுரம், ஜுலை 21-

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்கம் ராமநாதபுரம் மாவட்ட தலைவர் முருகன், மாவட்டச் செயலாளர் முத்து ராமலிங்கம் ஆகியோர் கூட்டாக தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்கத்தின் சார்பாக ஒற்றைக் கோரிக்கையை முன்வைத்து தங்கள் அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் ஆணி வேராக உள்ள ஊராட்சி செயலாளர்கள் பதிவு எழுத்தர்கள் நிலையில் ரூ.15900- 50400 ஊதிய விகிதத்தில் காலம் முறை ஊதிய கட்டிற்கு 2018 ஆம் ஆண்டு அரசாணை எண் 171 நாள் 30.11.2018 மூலம் கொண்டுவரப்பட்டனர். ஆனால் இன்றுவரை ஊராட்சி செயலாளர்கள் தமிழக அரசின் பென்சன் திட்டத்தில் இணைக்கப்படவில்லை. சிறப்பு காலம் வரை ஊதியம் பெற்று வந்தபோது வழங்கப்பட்ட ஓய்வூதிய தொகையான ரூபாய் 2000 மட்டுமே இன்று வரை வழங்கப்பட்டு வருகிறது. ஊராட்சி செயலாளர்கள் தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க பல்வேறு மனுக்கள் கொடுத்தும் இன்று வரை தமிழக அரசு செவி சாய்க்கவில்லை. இதை ஊதிய கட்டில் மாநில நிதி குழு மானியத்தில் ஊதியம் பெரும் ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றும் பதிவு எழுத்தர்களுக்கு தமிழக அரசின் ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 

ஆனால் அதே ஊதிய விகிதத்தில் ஊதியம் வாங்கும் ஊராட்சி செயலாளர்களுக்கு இதுவரை ஓய்வூதிய திட்டத்தில் இணைக்கப்படவில்லை. 2018 ஆம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளாக இச்சலுகை விடுபட்டுள்ளது. பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே ஊராட்சி செயலாளர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும் என்று ஒற்றை கோரிக்கையை மட்டும் வலியுறுத்தி தற்செயல் விடுப்பு எடுப்பது கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது சென்னையில் பெருந்திரள் முறையீடு நடத்துவது என மாநில பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. 

முதற்கட்டமாக ஆகஸ்ட் 21 2024 புதன்கிழமை அன்று மாநில ம் முழுவதும் ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியரகம் முன்பாக மாவட்ட அளவிலான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும், 

இரண்டாம் கட்டமாக செப்டம்பர் 27 2024 வெள்ளிக்கிழமை அன்று சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பாக மாநில அளவிலான பெருந்திரள் முறையீட்டு இயக்கம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இந்த ஒற்றை கோரிக்கை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். 

இவ்வாறு மாவட்டத் தலைவர் மற்றும் மாவட்டச் செயலாளர் ஆகியோர் கூட்டு அறிக்கையில் கூறியுள்ளனர்.

You Might Also Like

நகர்நல சுகாதார செவிலியர்களுக்கு கூடுதல் பணப்பலன்கள், பணி நிரந்தரம் கோரிக்கை மனு

பரமக்குடி ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

பரமக்குடி முத்தாலம்மன் மகளிர் கல்லூரி பட்டமளிப்பு விழா

சிபிஐஎம்எல் செங்கொடி கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

திருப்பூரில் உங்களோடு ஸ்டாலின் முகாம்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு அபராதம்

August 13, 2024 45 Views
அப்போலோவின் அனைத்து பரிசோதனைகளையும் இங்கேயே செய்யும் வசதியை துவக்கி உள்ளனர்!
தானியங்கி இரத்த மாதிரி கிருமி பரிசோதனை கருவி
பெண்களை பாதிக்கும் சிறுநீர் அடங்காமை நோய்த் தடுப்பு விழிப்புணர்வு அவசியம் – டாக்டர் நிதேஷ் ஜெயின்
திருடப்பட்ட 39 சவரன் தங்க நகைகள் , பணம் பறிமுதல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?