By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காட்டு புதூரில் கஞ்சி காய்ச்சும் போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > காட்டு புதூரில் கஞ்சி காய்ச்சும் போராட்டம்
கனஂனியாகுமரிமாவட்டம்

காட்டு புதூரில் கஞ்சி காய்ச்சும் போராட்டம்

Last updated: January 24, 2025 9:43 am
January 24, 2025
39 Views
Share
SHARE

காட்டு புதூரில் கஞ்சி காய்ச்சும் போராட்டம் – பூதப்பாண்டி – ஜனவரி -23 – பூதப்பாண்டியை அடுத்துள்ள காட்டு புதுர் ஊராட்சியை அழகிய பாண்டிபுரம் பேரூராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து. அப்பகுதி மக்கள் கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்தினார்கள்

 

காட்டுப்புதூர் ஊராட்சியில் உள்ள ஆறு சுற்று வட்டார கிராமங்களையும் அழகிய பாண்டிபுரம் பேரூராட்சியுடன் இணைப்பதற்கு தமிழக அரசு முயற்சி செய்வதாக கூறி அதற்கு காட்டுப்புதூர் ஊராட்சி மக்கள் பேருந்து நிலையம் அருகே கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் இது குறித்து கூறும்போது எங்கள் ஊராட்சியை பேரூராட்சியுடன் இணைத்தால்100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நூற்றுக்கு மேற்பட்ட முதியவர்களும், பெண்களும் பயன் பெற்று வருகின்றனர். அந்த நிலை தடைப்படும் எனவும் மேலும் வீட்டு வரி, நிலவரி, மின் கட்டணம், தொழில் வரி கூடும் எனவும் தெரிவித்து இன்று காட்டுப்புதூர் சுற்றுவட்டார கிராம மக்கள் நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தத் திட்டத்தை கைவிட வேண்டும் என தமிழக அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான து பின்னர் பூதப்பாண்டி போலீசார் சம்பவ இடம் வந்து போராட்டகாரர்களிடம் சமரசம் பேசி பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது

விளம்பரம்

You Might Also Like

தருமபுரியில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம்
ஈரோடு தலைமை அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள புதிய கட்டிடத்திற்கு அறம் அறக்கட்டளை
அதிரடியாக கைது செய்த குமரி போலீசார்
கொடியேற்றுதல் மற்றும் அன்னதானம் வழங்கும் விழா
இரு கைகளை இழந்த மாற்றுத்திறனாளி மாணவன் குடும்பத்தினருக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்இராமநாதபுரம்மாவட்டம்

தமிழக அரசு மீண்டும் 7 வது முறையாக ஆட்சி அமைக்கும்

February 25, 2025
33 Views
ஜெயங்கொண்டம் நகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு ஓஆர்எஸ் கரைசல் வழங்கும் முகாம் நடைபெற்றது.
இரணியல் அருகே மாணவி பலாத்காரம் ; வாலிபர் கைது
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருப்பரங்குன்றம் முருகன் ‌கோவிலில் 4 மணமக்களுக்கு இலவச திருமணம்
மரம் நடும் விழா – சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தொடங்கி வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account