வேலூர்_07
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், வேலூர் அடுத்த ஊசூர் கிராமத்தில் எழுந்தருளி அருள் பாலித்து கொண்டு இருக்கும் அருள் மிகு ஶ்ரீ வேம்பு மாரியம்மன் சக்தி பீடத்தில் ஆனி மாத அமாவாசை தினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகளும், சிறப்பு யாகங்கள், வேள்விகள், அபிஷேகம், ஆராதனை, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிகள் ஸ்ரீ வேம்பு அம்மா முன்னிலையில் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.