வேலூர்=25
வேலூர் மாவட்டம் ,கே வி குப்பம் வட்டம், காங்குப்பம் கிராமத்தில் நடைபெற்ற கெங்கை அம்மன் திருவிழாவில் சிரசு ஊர்வலமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் ஆராதனையும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிகளும் வெகு விமரிசையாக நடைபெற்றது இவ்விழாவில் காங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரேசன் குடும்பத்தினர்கள் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் அம்மனுக்கு முதலாம் ஆண்டு தண்டு மாலையை ஊர்வலமாக கொண்டு சென்று அம்மனுக்கு சாற்றினர் இதில் சுந்தரேசன் குடும்பத்தினர்கள் பிரமிளா மார்க்கபந்து சம்பத் ஜெயபாரதி சந்தியா சகிலா பவித்ரா ஆனந்த் கவிதா பூனா ஆட்டோ ஒர்க்ஸ் கிருஷ்ணன் மற்றும் விழா குழுவினர்கள் ஊர் பொதுமக்கள் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.


