சங்கரன்கோவில் நகராட்சிஆணையாளர் சபாநாயகத்திற்கு சால்வை அணிவிப்பு
சங்கரன்கோவில் நகராட்சி அலுவலகத்தில் ஆணையாளராக இரண்டு ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றி சென்னை தலைமைச் செயலகத்தில் செக்சன் ஆபீஸராக பணி மாறுதல் பெற்றுள்ள ஆணையாளர் திரு சபாநாயகத்திற்கு நகர்மன்ற சேர்மன் உமா மகேஸ்வரி தென்காசி வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணன் ஆணையாளர் சபாநாயகத்திற்கு சால்வை அணிவித்து மேலும் உயர் பதவிகள் பெற்று பணிகள் சிறக்க வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
சங்கரன்கோவில் நகராட்சிஆணையாளர் சபாநாயகத்திற்கு சால்வை அணிவிப்பு

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics