திண்டுக்கல் கம்யூனிஸ்ட் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஏ.தங்கராஜ் அவர்களின் 22 வது நினைவு தினத்தை முன்னிட்டு பள்ளிகளுக்கு இடையிலான சிலம்பம் போட்டி திண்டுக்கல் சௌந்தரராஜா மகளிர் மன்றத்தில் நடைபெற்றது. இந்த விளையாட்டு போட்டிகளில் பல்வேறு பள்ளிகளில் இருந்து குழந்தைகள் கலந்து கொண்டனர்.
வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு SAT வாஞ்சிநாதன், தொழிலதிபர் முகமது உஸ்மான், விளையாட்டு ஆர்வலர்கள் ராஜகோபால், பாக்சிங் ஹாக்கிம் ஆகியோர் கலந்து கொண்டு சான்றிதழும் பரிசுகளும் வழங்கி கௌரவத்தினர்.