By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
இராமநாதபுரம்மாவட்டம்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

Last updated: January 23, 2025 2:33 pm
January 23, 2025
139 Views
Share
SHARE

ராமநாதபுரம், ஜன.23-

 

ராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டம் சார்பாக சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் தலைமையேற்று நெடுஞ்சாலை துறையின் மூலம் அலுவலர்கள் மற்றும் பணியாளர் தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகனம் மூலம் விழிப்புணர்வு மேற்கொள்ளும் பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார். 

தமிழகத்தில் சாலை பாதுகாப்பு விழா ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் ராமநாதபுரம் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கூட்டம் சார்பாக 2025 ஆம் ஆண்டுக்கான சாலை பாதுகாப்பு மாத விழா ஜனவரி 1 முதல் ஜனவரி 31 வரை நடைபெற்று வருகிறது. அதனை எப்படி இன்று இரு சக்கர வாகனம் மூலம் சாலை பாதுகாப்பு பயணம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 

இப்பேரணியில் நெடுஞ்சாலைத் துறை பணியாளர்கள் மற்றும் சாலை பணியாளர்கள் என 250 பேர் கலந்து கொண்டு தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து இருசக்கர வாகனம் மூலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பொதுமக்கள் பார்த்து பயன் வரும் வகையில் சாலை பாதுகாப்பினை அவசியம் குறித்தும் இருசக்கர வாகன ஓட்டுனர்களுக்கு தலைக்கவசம் மிக முக்கியம் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இப்பேரணியானது புதிய பேருந்து நிலைய வளாகத்தில் தொடங்கி பழைய பேருந்து நிலையம் குமரய்யா கோயில் பாரதி நகர் டி பிளாக் வழியாக கோட்ட பொறியாளர் அலுவலக வளாகத்தில் நிறைவடைந்தது. 

முன்னதாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு உறுதி மொழியினை மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மேற்கொண்டனர். 

இந்நிகழ்ச்சியில் கோட்ட பொறியாளர் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு முருகன், உதவி கோட்ட பொறியாளர்கள் உதவி பொறியாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

காப்புக்காட்டில் பஸ் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பலி
கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
251 கிராம் ஊராட்சிகளிலும் சிறப்பு கிராமசபை
ஆசிரியர்களுக்கு சந்திரகாந்த், புஷ்பராஜ் வாழ்த்து
தருமபுரி மாவட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்ட கிராமப்புற தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருவாரூர்மாவட்டம்

“நிறைந்தது மனம்” நிகழ்ச்சி

February 6, 2025
66 Views
குருக்கள்பட்டி சிட்கோ தொழில்பேட்டை 1 சென்ட் விலை 10 ஆயிரமாக குறைக்க அமைச்சர் அன்பரசனிடம் எம்எல்ஏ ராஜா கோரிக்கை
தர்ம சாஸ்தா கோவில் கலசபிஷேகம்
வடசேரி பஸ் நிலையத்தில் நடமாடும் வியாபாரிகளுக்கு மீண்டும் அனுமதி
அரசின் தடையை மீறி கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தல்: வேலியே பயிரை மேய்கிறதா? சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account