By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
இராமநாதபுரம்மாவட்டம்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

Last updated: January 23, 2025 2:33 pm
January 23, 2025 94 Views
Share
SHARE

ராமநாதபுரம், ஜன.23-

 

ராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டம் சார்பாக சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் தலைமையேற்று நெடுஞ்சாலை துறையின் மூலம் அலுவலர்கள் மற்றும் பணியாளர் தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகனம் மூலம் விழிப்புணர்வு மேற்கொள்ளும் பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார். 

தமிழகத்தில் சாலை பாதுகாப்பு விழா ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் ராமநாதபுரம் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கூட்டம் சார்பாக 2025 ஆம் ஆண்டுக்கான சாலை பாதுகாப்பு மாத விழா ஜனவரி 1 முதல் ஜனவரி 31 வரை நடைபெற்று வருகிறது. அதனை எப்படி இன்று இரு சக்கர வாகனம் மூலம் சாலை பாதுகாப்பு பயணம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 

இப்பேரணியில் நெடுஞ்சாலைத் துறை பணியாளர்கள் மற்றும் சாலை பணியாளர்கள் என 250 பேர் கலந்து கொண்டு தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து இருசக்கர வாகனம் மூலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பொதுமக்கள் பார்த்து பயன் வரும் வகையில் சாலை பாதுகாப்பினை அவசியம் குறித்தும் இருசக்கர வாகன ஓட்டுனர்களுக்கு தலைக்கவசம் மிக முக்கியம் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இப்பேரணியானது புதிய பேருந்து நிலைய வளாகத்தில் தொடங்கி பழைய பேருந்து நிலையம் குமரய்யா கோயில் பாரதி நகர் டி பிளாக் வழியாக கோட்ட பொறியாளர் அலுவலக வளாகத்தில் நிறைவடைந்தது. 

முன்னதாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு உறுதி மொழியினை மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மேற்கொண்டனர். 

இந்நிகழ்ச்சியில் கோட்ட பொறியாளர் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு முருகன், உதவி கோட்ட பொறியாளர்கள் உதவி பொறியாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

You Might Also Like

பூதப்பாண்டியில் உங்களுடன் ஸ்டாலின்

ரூ 4.23 கோடி ஊழல் முறைகேடு; தர்மபுரம் முன்னாள் ஊராட்சி தலைவி மீது நடவடிக்கை எடுத்திட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாலை மறியல் போராட்டம்

குழித்துறையில் மீனவர் தூக்கு போட்டு தற்கொலை

தேரூரில் 16.50 இலட்சம் ரூபாய் செலவில் புதிய காங்கிரீட் தளம் அமைக்கும் பணி

பொய் புகார் அளிக்க சதி திட்டம் தீட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுக பகுதி கழக இளைஞர் அணி துணை அமைப்பாளர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
நீலகிரிமாவட்டம்

பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்

February 14, 2025 34 Views
பஸ் நிலையத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
நம்ம வீட்டு கல்யாணம் என்னும் நிகழ்ச்சி
கிராமபுறங்களில் தெருநாய்கள் கட்டுபடுத்த கோரி
அதிமுக சார்பில் அன்னதானம் வழங்கும் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?