திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி குரு வட்டத்துக்கு உட்பட்ட, வருவாய் கிராமங்களுக்கு 20.5.2025 முதல் 28.5.2025 வரை 1434 ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் சு. ரவிச்சந்திரன், மற்றும் பூந்தமல்லி வட்டாட்சியர் சரஸ்வதி பொதுமக்கள் கோரிக்கை மனுவினை கேட்டறிந்து உடனடி தீர்வு அளிப்பதாக உறுதி அளித்தார். மேலும் பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் திருவள்ளூர் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



