By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிறிஸ்தவ வன்னியர்களை எம்.பி.சி.-ல் சேர்க்கக்கோரி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > கிறிஸ்தவ வன்னியர்களை எம்.பி.சி.-ல் சேர்க்கக்கோரி
திண்டுக்கல்

கிறிஸ்தவ வன்னியர்களை எம்.பி.சி.-ல் சேர்க்கக்கோரி

Last updated: April 2, 2025 1:07 pm
April 2, 2025 674 Views
Share
SHARE

திண்டுக்கல் சகாய மாதா மக்கள் மன்றத்தில் தமிழக ஆயர் பேரவையின் பி.சி. , எம்.பி.சி, டி.என்.சி. பணிக்குழு சார்பில் கிறிஸ்தவ வன்னியர்களுக்கு எம்.பி.சி. சலுகையை மீண்டும் பெற்றிட வலியுறுத்தி திண்டுக்கல் சகாய மாதா மக்கள் மன்றத்தில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இதில் பணிக்குழு தலைவரும், திண்டுக்கல் மறைமாவட்ட ஆயருமான தாமஸ் பால்சாமி தலைமை தாங்கினார். மறை மாவட்ட குருகுல முதல்வர் சகாயராஜ் முன்னிலை வகித்தார். இதில் 150 ஊர்களின் நிர்வாகிகளும் பத்துக்கும் மேற்பட்ட சமுதாய அமைப்புகளின் தலைவர்களும் என 500 பேர் பங்கு பெற்றனர்.அதனை தொடர்ந்து பணிக்குழு தலைவரும், திண்டுக்கல் மறை மாவட்ட ஆயருமான தாமஸ் பால்சாமி பேசியதாவது,மதச்சார்பற்ற நாட்டில் மதத்தின் பெயரால் – வன்னியக் கிறிஸ்தவ சமுதாயத்திற்கு கடந்த பல ஆண்டுகளாக அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. 16.10.1990 தேதியில் வெளியிட்ட தமிழக அரசாணை எண் 25 மூலம் வன்னிய கிறிஸ்தவர்களை
2ம் தர குடிமக்களாக நடத்தி வருகிறது.
நமது சமுதாய அமைப்புகள் பி.சி, எம்.பி.சி, டி.என்.சி. பணிக்குழுவும் தொடர்ந்து நடத்திய சமுதாய நீதிக்கான போராட்டத்தின் கோரிக்கையை தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சார பயணம் மேற்கொண்டபோது க வ னத்திற் கு கொண்டுவரப்பட்டது.
அப்போது தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் உரிய சட்ட நடவடிக்கை எடுத்து, இந்த சமூக அநீதியை களைவேன் வடமதுரை பகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் உறுதியளித்தார்.4 ஆண்டுகள் முடிந்து விட்டது.அடுத்த சட்டமன்ற தேர்தல் ஒரு வருடத்தில் வர இருக்கின்றது. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் என்று நினைவூட்டுவோம். ஒரு முறை அல்ல, 2 முறை இந்த உரிமை கொடுக்கப்பட்டு பறிக்கப்பட்டுள்ளது. 2 முறை பெற்ற பார்வையை இழந்துள்ளோம்.இதை வலியுறுத்தி வருகின்ற மே 24 – ஆம் தேதி திண்டுக்கல் வெள்ளோடு அருகே 1 லட்சத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்துவ வன்னியர்கள் ஒன்று கூடி அரசுக்கு தங்கள் கோரிக்கையை நிறைவேற்றகோரி மாநாடு நடத்த உள்ளோம். எனவே தமிழக அரசு இந்த நியாயமான கோரிக்கையை நிறைவேற்றி தரவேண்டும் என்றார்.இதனை தொடர்ந்து மணிக்குண்டு அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அருட்தந்தை சாம்சன் ஆரோக்கியதாஸ், வழக்கறிஞர் எர்னெஸ்ட், பேராசிரியர் பெஞ்சமின் இளங்கோ உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் முடிவில் பங்குத்தந்தை ஜஸ்டின் நன்றி கூறினார்.

You Might Also Like

த.வெ.க தலைவர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல் மாநகரத் தலைவர் சையது அசாருதீன் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

திண்டுக்கல் கட்டிட பொறியாளர்கள் சங்கத்தின் 13-ம் ஆண்டு விழா மற்றும் பணியேற்பு விழா

ஜி.டி.என். இயற்கை மற்றும் யோகா ஆராய்ச்சி மருத்துவக்கல்வி ஒருநாள் இலவச நீரிழிவு மருத்துவ விழிப்புணர்வு முகாம்

இரத்தக் கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இரத்ததான முகாமில் 50க்கும் மேற்பட்டோர் இரத்ததானம்!

திண்டுக்கல் குஜிலியம்பாறையில் பஞ்சமி நிலத்தை பஞ்சமருக்கே வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தி தேர்தல்

November 13, 2024 22 Views
என்.சி.சி . பி சர்டிபிகேட் தேர்வில்‌ 100% தேர்ச்சி!
திருப்புவனத்தில் அமைச்சர் உதயநிதி பிறந்தநாள். மருத்துவ முகாம்.
கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம் தெங்குமரஹாடா
கூடலூர் மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வில் வெற்றி பெற்ற செளந்தர்யா என்பவருக்கு பாராட்டு விழா.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?