மதுரை ஜூன் 11,
மதுரை மாவட்டம், மேற்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊமச்சிக்குளம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பயிலுகின்ற மாணவ மாணவிகளுக்கு ஆதார் அட்டையை புதுப்பித்தல் முகாமை மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா துவக்கி வைத்தார். உடன் முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா அரசு பள்ளி தலைமை ஆசிரியர் கலந்து கொண்டனர்.



