By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கட்டிடங்களை மறு அளவீடு செய்து வரி விதிப்பதை நிறுத்த வேண்டும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > கட்டிடங்களை மறு அளவீடு செய்து வரி விதிப்பதை நிறுத்த வேண்டும்
திருப்பூர்மாவட்டம்

கட்டிடங்களை மறு அளவீடு செய்து வரி விதிப்பதை நிறுத்த வேண்டும்

Last updated: October 4, 2024 12:52 pm
October 4, 2024 18 Views
Share
SHARE

திருப்பூர், அக். 4:

 

திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் பவன் குமாரிடம், அதிமுக எம்எல்ஏக்கள் பொள்ளாச்சி ஜெயராமன், விஜயக்குமார் மற்றும் முன்னாள் எம்எல்ஏ குணசேகரன், மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் அன்பகம் திருப்பதி, கவுன்சிலர்கள் பலர் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

திருப்பூர் மாநகராட்சியில் ஏற்கனவே 150 சதவீத வரி உயர்வை அமல்படுத்தியிருக்கின்ற சூழ்நிலையில் மீண்டும் கட்டடங்களை மறு அளவீடு செய்து வரி உயர்வு ஏற்படுத்தி மக்களின் வரிச்சுமையை அதிகரிக்க செய்யும் நடவடிக்கையை மாநகராட்சி நிர்வாகம் எடுத்து வருவதாக தெரிகிறது.

உடனடியாக மேற்கண்ட மறு அளவீடு செய்வதை நிறுத்தி மக்கள் ஏற்கனவே வரி உயர்வால் விழிபிதுங்கி நிற்கும் போது வரி உயர்வினால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீள முடியாமல் உள்ள சூழ்நிலையில் சொத்துவரி, பிளானிங் அப்ரூவல் (கட்டட அனுமதி) 450 சதவீதம் உயர்வு,பாதாளச் சாக்கடை வரி, பாதாள சாக்கடை வைப்புத்தொகை, குப்பை வரி போன்ற வரிகளை குறைத்து, திருப்பூர் மாநகர மக்களின் வரிச்சுமையை குறைக்க உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து திருப்பூர் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.

சொத்து வரி, கட்டட வரி, தொழில் வரிகள் என அனைத்து வரிகளையும் ஒவ்வொரு ஆண்டும், ஆண்டுக்கு 6 சதவிகிதம் வரி உயர்த்தியும், மேலும் குறிப்பிட்ட கால அவகாசத்தில் வரி செலுத்த தவறினால் அதற்கு 1 சதவிகிதம் அபராத தொகை வசூலிக்கப்படும் என்ற புதிய அரசாணை கொண்டு வரப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 6 சதவிகிதம் உயர்த்திய அனைத்து வரிகளையும் ரத்து செய்து, 1 சதவிகித அபராத தொகைகளையும் ரத்து செய்து பொது மக்களின் வாழ்வாதாரத்தையும், திருப்பூர் தொழில் துறையினரின் நலனையும் பாதுகாத்திட வேண்டும்.

மேலும், திருப்பூர் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை ஒப்பந்தம் பெற்றுள்ள நிர்வாகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இ எஸ் ஐ, வருங்கால வைப்பு நிதி முறையாகப் பிடித்தம் செய்து மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர் நலச் சட்டத்தின் கீழ் கிடைக்கக்கூடிய சலுகைகளையும், பலன்களையும் தொழிலாளர்களுக்கும் கிடைத்திட உடனடியாக ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You Might Also Like

பறக்கை அருகே அரசு பஸ் தற்காலிக கண்டக்டர் திடீர் சாவு – போலீஸ் விசாரணை

கன்னியாகுமரி பேருந்து நிலையத்தின் அவல நிலை: நடவடிக்கை எடுக்க நா.த.க நிர்வாகி மரிய ஜெனிபர் கோரிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட வேண்டும் – அகில இந்திய தமிழர் கழகம் வலியுறுத்தல்

காரைக்குடியிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025-ஆம் ஆண்டிற்கான நேரடி மாணவர் சேர்க்கை

திங்கள்நகரில் இந்து முன்னணி நிர்வாகி நினைவு தினம்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

மாவட்ட அளவில் யோகாசன போட்டி

August 18, 2024 29 Views
மெஞ்ஞானபுரத்தில்.மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
அரசுப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம்
தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத்தை மேம்படுத்த நடவடிக்கை
அரியலூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?