By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சுகாதாரக் குறைபாடுகள் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு பணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > சுகாதாரக் குறைபாடுகள் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு பணி
திருப்பூர்மாவட்டம்

சுகாதாரக் குறைபாடுகள் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு பணி

Last updated: July 7, 2024 3:00 pm
July 7, 2024 53 Views
Share
SHARE

திருப்பூர் ஜூலை:7

 

உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் அவர்களின் உத்தரவின் படி மாவட்ட ஆட்சியர்

தா. கிறிஸ்தவராஜ் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில் உணவு பாதுகாப்புத் துறை திருப்பூர் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் விஜயலலிதாம்பிகை  தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள். கிருஷ்ணமூர்த்தி ,

ரமேஷ் ஆகியோர் அடங்கிய குழு பல்லடம் பகுதியில் செயல்படும் பானி பூரி தயாரிக்கும் இடங்கள் மற்றும் தள்ளுவண்டி கடைகள் மற்றும் பொருட்காட்சி உள்ளிட்ட 11 இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

ஆய்வின்போது சுகாதார குறைபாடுகள் உள்ள நான்கு கடைகளுக்கு மொத்தம் ரூபாய் 5000 அபராதம் விதிக்கப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது மேலும் அதிக வண்ணம் கொண்ட காலிபிளவர்,

செரி பழம் மூன்று  கிலோ பறிமுதல் செய்யப்பட்டு அளிக்கப்பட்டது. மேலும் சுகாதாரமான தயாரிப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. 

பாணி பூரி தயாரிக்க பயன்படுத்தக்கூடிய மூலப்பொருட்களான மைதா ,ரவை தரமானதாகவும் பூரி தயாரிக்க பயன்படுத்தக்கூடிய எண்ணெயை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் மீண்டும் மீண்டும் புதிய எண்ணெயை ஊற்றி டாப் அப் செய்யக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது. மேலும் தயாரிப்பு மேற்கொள்ளக்கூடிய இடம் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பூச்சி தொற்று இல்லாத வாறு இருக்கவும் பாணி தயாரிக்க பயன்படுத்தக்கூடிய புதினா, கொத்துமல்லி, மசாலுக்கு பயன்படுத்தக்கூடிய கிழங்கு ,வெங்காயம் தரமானதாகவும் தினமும் வாங்கி பயன்படுத்தவும் அறிவுபடுத்தப்பட்டது. மேலும் பாணி தயாரிக்க பயன்படுத்தக்கூடிய குடிநீர் தரமானதாகவும் பயன்படுத்தக்கூடிய பாத்திரங்கள் சுத்தமாக பராமரிக்கவும் பாணி தயாரிக்க செயற்கை வண்ணங்கள் பயன்படுத்தக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும் பானி பூரி மசால் தயாரிப்பவர் தன் சுத்தம் கடைபிடிக்கவும் மேலும் பானி பூரி விற்பனை செய்பவர் பூரியை உடைத்து அதில் பானியை சேர்த்து வழங்கும்பொழுது கண்டிப்பாக கையுறை, மற்றும் தலையுறை அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும் பொதுமக்கள் பானி பூரி கடைகளில் பானிபூரிகளை வாங்கி உண்ணும் பொழுது விற்பனையாளரின் தன் சுத்தம் மற்றும் சுகாதார நடவடிக்கைகள் விற்பனையாளரால் மேற்கொள்ளப்படுகிறதா என்பதை தெரிந்து கொண்டு விழிப்புணர்வுடன் செயல்படவும் பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் இதுபோன்ற தொடர் நடவடிக்கைகள் அனைத்து பகுதிகளிலும் மேற்கொள்ளப்படும். என்று தெரிவிக்கப்பட்டது. பொதுமக்கள் உணவுப்பொருள் குறித்த புகார் தெரிவிக்க 9444042322 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

You Might Also Like

இருசக்கர வாகனத்தில் வந்த நபரை டிராக்டரை விட்டு மோதி கட்டையால் அடித்து கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் உதயகுமார் சாமி தரிசனம்

பொதுமக்களின் மனுக்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க விழுப்புரம் ஆட்சியர் உத்தரவு

தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் மின்சார கார் தொழிற்சாலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

தஞ்சாவூரில் பள்ளி மாணவிகளுக்கு “கண்ணொளி காப்போம்” திட்ட பரிசோதனை; மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டார்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
மதுரைமாவட்டம்

55 ஆம் ஆண்டு முளைப்பாரி உற்சவ விழா

July 15, 2024 54 Views
பேருந்து நிலையங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு
மகாகவி பாரதியின் 142 அவதார தின விழா
அவனியாபுரம் பகுதியில் குடியிருப்போர் நலச்சங்க புதிய கட்டிடம் திறப்பு விழா
கட்டிட மற்றும் கட்டுமான பொருட்கள் கண்காட்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?