மானாமதுரை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஶ்ரீ லக்ஷ்மண் மஹாலில் புல்வாய்க்கரை கிராம இனாம்தார் இரா.இராஜேந்திரப்பிரசாத் (திமுக)
இரா.ராஜேஸ்வரி தம்பதியரின் இல்லத் திருமண விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
விழாவில்
மணமக்கள்
A.விஜயகுமார்.
BCA.
R.ஆதிலெட்சுமி
MSC B.ed.
ஆகியோரின் திருமணத்திற்கு உற்றார் உறவினர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் தொழிலதிபர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
என்பது குறிப்பிடத்தக்கது.