வேலூர் 11
வேலூர் மாவட்டம் ,கிளித்தான்பட்டறை காட்பாடி நீதிமன்றம் அருகில் நடைபெற்ற முன்னாள் முப்படை இராணுவ வீரர்கள் நலச்சங்கம் மற்றும் பொது சேவை மையம் திறப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளர் வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில்குமார் கலந்து கொண்டு துவக்கி வைத்தார் உடன் மாவட்டத் தலைவர் கே. சிவகுமார், மாவட்ட துணை தலைவர் ஜி .ஜி. பாஸ்கரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜம்புலிங்கம், மாவட்ட ஐடி விங் ஆபிரகாம், கேப்டன் அண்ணாமலை, மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்