By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அனைத்து கட்சி கூட்டத்தில் பி.டி.செல்வகுமார் பேச்சு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அனைத்து கட்சி கூட்டத்தில் பி.டி.செல்வகுமார் பேச்சு
அரசியல்கனஂனியாகுமரிமாவட்டம்

அனைத்து கட்சி கூட்டத்தில் பி.டி.செல்வகுமார் பேச்சு

Last updated: March 6, 2025 2:26 pm
March 6, 2025
27 Views
Share
SHARE

 நாகர்கோவில் மார்ச் 6 

 

கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் நேற்று நடைபெற்ற தொகுதி மறு சீரமைப்பு கூட்டத்தில் பங்கேற்றபின் கருத்து:

மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு, தமிழகத்தின் வளர்ச்சியை மிகப்பெரிய அளவில் பாதிக்கும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் பேசினார். 

சென்னையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் ஏனைய கட்சி தலைவர்கள் தொல்.திருமாவளவன், முத்தரசன், வை.கோ, கமல்ஹாசன், பி.டி.செல்வகுமார் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். 

இக்கூட்டத்தில் கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் பேசியதாவது: மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்தால் மக்களவை தொகுதிகள் கணிசமாக குறையும் என்பதுடன், தமிழகத்துக்கு ஒதுக்கப்படும் நிதியும் குறையும் அபாயம் ஏற்படும். மேலும், தமிழகத்தின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய சவாலாகவும், குந்தகம் விளைவிப்பதாகவும் அமையும். தற்போது, தமிழகத்தில் விவசாயம், சிறு, குறு தொழில்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ள இந்த காலகட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாத சூழ்நிலையும் அதிகரித்துள்ளது. 

எனவே, தொகுதி மறுசீரமைப்பு பிரச்சினையில், கருத்து வேறுபாடுகளை களைத்து அனைத்துக் கட்சியினரும் ஒன்று சேர்ந்து நமது உரிமைக்காக போராட வேண்டும் என பேசினார்.

விளம்பரம்

You Might Also Like

ஈரோடு தேர்தலில் நாம் தமிழர் கட்சி 3 வதுஇடத்தை பெற்று சாதனை
கணக்கம்பாளையம் பகுதிகளில் ஓரணியில் தமிழ்நாடு திமுக உறுப்பினர் சேர்க்கை
அதிமுக பாஜக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி – இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச்செயலாளர் அபூபக்கர்
நாகர்கோவிலில் இளம்பெண் தற்கொலை; ஆர்டிஓ, டிஎஸ்பி விசாரணை
மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கைமாவட்டம்

புதிதாக கட்டப்பட்டுள்ள உடற்குறைவு கட்டிடம்

October 20, 2024
44 Views
கொலை வழக்கு கிரீஷ்மாவின் மேல் முறையீடு ஏற்பு.
குமரியில் வன உரிமை சட்டத்தின் கீழ் பட்டா; கலெக்டர் ஆய்வு
ஸ்ரீபெரும்புதூரில் தனியார் பள்ளி பேருந்துகள் ஆய்வு ;-
மணவாளக்குறிச்சியில் வாலிபரை மிரட்டியதாக 4 பேர் மீது வழக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account