திருப்பத்தூர் மாவட்டம்
திருப்பத்தூர்:ஜூலை:26, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டம் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் நிம்மியம்பட்டு ஊராட்சிக்குட்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளியில் பார்வை குறைபாடு உள்ள மாணவர்களை கண்டறியப்பட்டு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக 2 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு படிக்கும் நவீன கருவியை மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் வழங்கினார். உடன் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உள்ளனர்.