ஸ்ரீவிலிபுத்தூர், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில்
பல்கலைக்கழக தின விழா”.
வேந்தர் முனைவர்.கே.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது.
இணை வேந்தர் டாக்டர் எஸ்.அறிவழகிஸ்ரீதரன் மற்றும் துணைத்தலைவர் முனைவர் எஸ்.சசி ஆனந்த் முன்னிலை வகித்து உரையாற்றினர் .
துணைவேந்தர் முனைவர் எஸ். நாராயணன் மற்றும் பதிவாளர் முனைவர் வி வாசுதேவன் ஆகியோர் பல்கலை ஆராய்ச்சி வளர்ச்சி பற்றி பேசினர்.
மாணவர் நல இயக்குநர் முனைவர்.ஏ.சாம்சன் நேசராஜ், வரவேற்றார்.
2024-25 ஆண்டில் 63 பேராசிரியர்களுக்கு கற்பித்தல் திறனுக்கும் மற்றும் 215 பேராசிரியர்களுக்கு ஆராய்ச்சி திறனுக்கான ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்களை வேந்தர் வழங்கினார்.
40 மாணவர்களுக்கு ஆராய்ச்சி திறன்களுக்கான
விருதுகள் மற்றும் சான்றிதழ்களை இணை வேந்தர் வழங்கினார்.
2025 ஆண்டில் படிப்பு முடிக்கும் அணியில் “சிறந்த மாணவன்” விருதும் தங்கப் பதக்கமும், பி.டெக் சிஎஸ்இ மாணவர் எம்.வாசீகரனுக்கும்,
“சிறந்த மாணவி” விருதும் தங்கப்பதக்கமும் , பி.டெக்.பயோடெக், அன்னி மாக்டலினுக்கு துணைத்தலைவர் வழங்கினார்.
2024-’25 ஆம் ஆண்டில் மாணவர்களின் நலனுக்காக
100 + நிகழ்ச்சிகளை நடத்திய மன்றம் மற்றும்,குழு 12 ஆசிரியர்களுக்கு துணைத் தலைவர் விருதுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
தரக்கட்டுப்பாடடு
.இயக்குநர்
சிவபிரகாஷம் குழு பேராசிரியர்கள் மதிப்பீடு முறையும் மற்றும் மாணவர் நலம், ஆராய்ச்சித் துறை அலுவலங்களும் நிகழ்ச்சி களை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தன. ஆராய்ச்சி துறை இயக்குநர் முனைவர் ஆர்.பள்ளிகொண்ட ராஜசேகரன் நன்றி கூறினார்.